ஈஸா

 

ஈஸா (அலை) தந்தையின்றிப் பிறந்தார் – 3:47, 3:59, 19:17-21

 

சீடர்கள் இவரைக் காட்டிக் கொடுக்கவில்லை – 3:52,53, 61:14

 

ஈஸா (அலை) இறைவனின் மகனல்லர் – 4:171, 4:172, 5:17, 5:72, 5:75, 5:116,117, 9:30, 9:31, 43:59

 

ஈஸாவுக்கு இஞ்சீல் வேதம் வழங்கப்பட்டது – 3:48, 5:46, 5:110, 57:27

 

ஈஸாவுக்குச் சில அற்புதங்கள் வழங்கப்பட்டன – 3:49, 5:110, 5:112-114

 

ஈஸா (அலை) இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே தூதர் – 3:49, 61:6, 61:14

 

ஈஸா (அலை) தன் காலத்தவருக்கு மட்டுமே தூதர் – 61:6

 

ஈஸா (அலை) பிறந்ததும் பேசினார் – 3:46, 5:110, 19:29, 19:30

 

ஈஸா (அலை) பிறந்தவுடன் வேதம் பெற்று நபியானார் – 19:30

 

ஈஸா (அலை) திருமணம் செய்தார் – 13:38

 

ஈஸா (அலை) மரணித்து விட்டார்களா? – 3:55, 3:144, 4:159, 5:75, 5:110, 5:116, 19:30,31, 43:61

 

ஈஸா நபியின் பிறப்பு அற்புதம் என்பதால் அவர் கடவுளாக முடியாது – 3:59, 4:171, 4:172, 5:17, 5:72, 5:75

 

ஈஸா எதிரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்டார் – 5:110

 

உணவுத் தட்டு – 5:112

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed