அநீதிக்கு எதிராகத் தொடர் பயணம்

மார்க்கம் அனுமதித்த அடிப்படையில், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் குணம் முஃமின்களிடம் நீங்கா இடம்பிடித்திருக்க வேண்டும். வரம்பு மீறுவோரைத் தடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிமையைப் பெற்றுத் தருவதில் தொடர் முனைப்பு அவசியம். இதைப் புரிந்து கொண்டு போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றுக்கு தொடர் ஒத்துழைப்பை கொடுப்போமாக!

இறை நம்பிக்கையாளர்களில் இருபிரிவினர் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டால் அவ்விருவருக்கும் இடையே சமாதானப்படுத்தி விடுங்கள். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரின் மீது (வரம்பு மீறி) அக்கிரமம் புரிந்தால் அக்கிரமம் புரிந்தவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையின் பக்கம் வரும்வரை அவர்களை நீங்கள் எதிர்த்துப் போரிடுங்கள். அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளின் பக்கம்) திரும்பிவிட்டால்நியாயமான முறையில் அவ்விருவருக்கிடையே நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாகஅல்லாஹ் நீதிவான்களை நேசிக்கின்றான்.

(திருக்குர்ஆன் 49:9)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed