Category: வாரம் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)

(2. ஸூரத்துல் பகரா, 255- அந்த மாடு)(ஆயத்துல் குர்ஷி) آية الكرسي

(2. ஸூரத்துல் பகரா, 255- அந்த மாடு)(ஆயத்துல் குர்ஷி) آية الكرسي————————————————அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்… அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. ‎ٱللَّهُ لَآ…

அத்தியாயம் – 99. (அஸ்ஸில்ஸால்- நில அதிர்ச்சி)

அத்தியாயம் – 99. (அஸ்ஸில்ஸால்– நில அதிர்ச்சி)———————————————————-‎بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ اِذَا زُلۡزِلَتِ الۡاَرۡضُ زِلۡزَالَهَا ۙ‏ பூமி பேரதிர்ச்சியாகக் குலுக்கப்படும் போது,When the earth is shaken with its quake.இ(D)தா اِذَا (Z)ஸுல்(Z)ஸிலதில் زُلْزِلَتِஅர்ளு(Z)ஸில்(Z)ஸாலஹா زِلْزالَهاَ‘Idha zulzilatil-‘ardu…

102.ஸூரா அத்தகாஸூர்(அதிகம் தேடுதல்)

102.ஸூரா அத்தகாஸூர்(அதிகம் தேடுதல்) ————————————————————- *102. سورة التكاثر* بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ أَلْهَاكُمُ التَّكَاثُرُ {1} حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ {2} كَلَّا سَوْفَ تَعْلَمُونَ {3} ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ {4} كَلَّا لَوْ تَعْلَمُونَ…

(87. ஸூரா அல் அஃலா- மிக உயர்ந்தவன்)

(87. ஸூரா அல் அஃலா- மிக உயர்ந்தவன்) அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்… ‎سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى {1}மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!Sabbihisma Rabbikal-‘a^la.ஸ(B)ப்பி ஹிஸ்ம ரப்பி(K)கல் அஃலாPraise the Name of your…

சூரத்துல் மஸத் (தப்பத்- அழிந்தது)

111. *சூரத்துல் மஸத்* (தப்பத்- அழிந்தது) ————————————— ‎ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of God, the Gracious, the Merciful. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ‎ تَبَّتْ يَدَا أَبِي…

சூரத்துல் மஸத் (தப்பத்- அழிந்தது)

சூரத்துல் மஸத் (தப்பத்- அழிந்தது)—————————————‎ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of God, the Gracious, the Merciful.அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… ‎ تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّCondemned are the…

95 ஸூரா அத்தீன் (அத்தி)

95 ஸூரா அத்தீன் (அத்தி)——————————————-அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… அத்தியின் மீதும், ஒலிவ மரத்தின் மீதும் சத்தியமாக! தூர் ஸீனீன் மலையின் மீதும் சத்தியமாக! அபயமளிக்கும் இவ்வூர் மீதும் சத்தியமாக! மனிதனை அழகிய வடிவில் படைத்தோம். பின்னர் அவனை…

سورة العلق- அல் அலக் (கருவுற்ற சினை முட்டை)

سورة العلق- அல் அலக் (கருவுற்ற சினை முட்டை)————————————————-அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِاقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَஇ(Q)க்ரஃ பிஸ்மி ர(B)ப்பி(K)கல்ல(D)தீ (KH)ஹல(Q)க்‘Iqra’ bismi Rabbikalladhi khalaq. (முஹம்மதே!) படைத்த உமது இறைவனின்…

(87. ஸூரா அல் அஃலா- மிக உயர்ந்தவன்)

(87. ஸூரா அல் அஃலா– மிக உயர்ந்தவன்) அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்… ‎سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى {1}மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக! Sabbihisma Rabbikal-‘a^la. ஸ(B)ப்பி ஹிஸ்ம ரப்பி(K)கல் அஃலா Praise the…

(88. ஸூரா அல் காஷியாசுற்றி வளைப்பது)

*(88. ஸூரா அல் காஷியா – சுற்றி வளைப்பது)* —————————————— *அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…* 1. சுற்றி வளைக்கும் நிகழ்ச்சி பற்றி உமக்குச் செய்தி கிடைத்ததா? 2. அந்நாளில் சில முகங்கள் (அவமானத்தால்) பணிவுடன் இருக்கும். 3.…

(89.அல்ஃபஜ்ரு – வைகறை)

(89.அல்ஃபஜ்ரு – வைகறை) —————————————— அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… وَالْفَجْرِ {1} Wal-Fajr. வல் ஃபஜ்ர் வைகறையின் மீது சத்தியமாக! By the daybreak. وَلَيَالٍ عَشْرٍ {2} Wa layalin ^ashr. வலயாலின் அஷ்ர் பத்து…

(90. ஸூரா அல்பலதுஅந்த நகரம்)

*(90. ஸூரா அல்பலது -அந்த நகரம்)* ————————————————- அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* 1, 2. (முஹம்மதே!) *இந்நகரில் (மக்காவில்) நீர் வசிக்கும் நிலையில் இந்த நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.* ‎لَا أُقْسِمُ بِهَٰذَا الْبَلَدِ {1}…

சூரத்துஷ் ஷம்ஸ் (சூரியன்)

91. *சூரத்துஷ் ஷம்ஸ்* *(சூரியன்)* ————————————————- அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* 1. *சூரியன் மீதும், அதன் ஒளியின் மீதும் சத்தியமாக!* وَالشَّمْسِ وَضُحَاهَا வஷ்ஷம்ஸி வளுஹாஹா Wash-shamsi wa duhaha. *By the sun and its…

92. ஸூரா அல்லைல் (இரவு)

92. *ஸூரா அல்லைல் (இரவு)* ——————————————————— بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* وَالَّيْلِ اِذَا يَغْشٰىۙ‏  வல்லைலி இ(D)தா யஃஷா Wal-layli ‘idha yaghsha. *மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக!*…

93 ஸூரா அழ்ழுஹா (முற்பகல்)

93 *ஸூரா அழ்ழுஹா* (முற்பகல்) —————————————————————— அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* وَالضُّحَىٰ வழ்ضழுضஹா Wad-duha. *முற்பகல் மீது சத்தியமாக!* By the morning light. وَاللَّيْلِ إِذَا سَجَىٰ வல்லைய்லி இதாذ சسஜா Wal-layli idha saja.…

ஸூரத்துஷ் ஷரஹ்* ( அல் இன்ஷிராஹ் – விரிவாக்குதல்)

* ஸூரத்துஷ் ஷரஹ்* ( அல் இன்ஷிராஹ் – விரிவாக்குதல்)—————————————————அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… உமது உள்ளத்தை நாம் விரிவாக்கவில்லையா?‎أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَDid we not expand your mind?அலம் நஷ்ரஹ் ல(K)க ஸ(D)த்ர(K)க்Alam nashrah laka…

98 . * ஸூரா அல்பய்யினா (தெளிவான சான்று)*

98 . * ஸூரா அல்பய்யினா (தெளிவான சான்று)* —————————————————————— அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* 1. *(ஏகஇறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் தெளிவான சான்று தம்மிடம் வரும் வரை தவறில் நீடித்துக் கொண்டே இருந்தனர்.* ‎لَمْ…

100 . * ஸூரா அல் ஆதியாத்* (வேகமாக ஓடும் குதிரைகள்*)

100 . * ஸூரா அல் ஆதியாத்* (வேகமாக ஓடும் குதிரைகள்*) —————————————————————— அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* மூச்சிறைத்து வேகமாக ஓடுபவைகளின் (குதிரைகளின்) மீதும், தீப்பொறியைப் பறக்கச் செய்பவற்றின் மீதும், அதிகாலையில் தாக்குதல் நடத்துபவை மீதும், அதனால்…

114 – ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)

114 – ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)———————————————-அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும், மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில்…

113 ஸூரத்துல் கபலக் (அதிகாலை)

*113 ஸூரத்துல் கபலக்* *(அதிகாலை)* ————————————————— அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* *அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும்போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும்…

You missed