ஸூர்

 

ஸூர் என்பது வாயால் ஊதி ஓசை எழுப்பும் கருவி எனப் பொருள்படும்.

 

இறைவன் தன் வசமுள்ள ‘ஸூர்’ மூலம் ஊதச் செய்வான். ஊதப்பட்டதும் உலகம் அழியும். மறுபடியும் ஊதப்பட்டதும் அழிக்கப்பட்டவர்கள் உயிர்த்தெழுவார்கள். இவ்விரு நிகழ்வுகளைத்தான் ஸூர் என்ற சொல் குறிப்பிடுகின்றது.

 

அழிப்பதற்காக ஸூர் ஊதப்படுதல் – 6:73, 36:49, 39:68, 50:20, 69:13-18, 79:6,7

 

மீண்டும் உயிர்ப்பிக்க ஸூர் ஊதப்படுதல் – 18:99, 20:102, 23:101, 27:87, 36:51, 36:53, 37:19, 50:42, 74:8-10, 78:18, 79:7, 79:13

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed