Category: பயனுள்ள கட்டுரைகள்

உண்மையை மறைக்காத  உத்தமத் தூதர்

உண்மையை மறைக்காத உத்தமத் தூதர் மார்க்கத்தின் அடிப்படையை அறியாத மக்கள் பல்வேறு வகையான பாவங்களிலும் குற்றங்களிலும் வீழ்ந்து கிடக்கிறார்கள். மற்றொரு பக்கம், மார்க்கத்தை அறிந்துள்ள மக்கள் பலரும், அதன்படி வாழாமல் அலட்சியமாக இருக்கிறார்கள். இப்படி, உண்மையை ஒதுக்கித் தள்ளும் தீய குணம்…

இலகுவை விரும்பிய  எளிய தூதர்

இலகுவை விரும்பிய எளிய தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது நாற்பதாவது வயதை எட்டியதும் இறைவனிடமிருந்து முதல் தூது வந்தது. அன்று தனி மனிதராக தனது தூதுப் பணியைத் தொடர்ந்தார்கள். ஏராளமான அடக்குமுறைகள், கஷ்டம், இன்னல்களை வாழ்க்கையில் சந்தித்துவிட்டு தனது அறுபத்தி…

1 நாள் அல்லது 2,3 நாட்கள் இஃதிகாஃப் இருக்கலாமா❓*

1 நாள் அல்லது 2,3 நாட்கள் இஃதிகாஃப் இருக்கலாமா❓* ✅ இஃதிகாஃப் என்றால் பள்ளிவாசலில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதாகும். இவ்வாறு பள்ளிவாசலில் ஒரு நாள் தங்கி இஃதிகாஃப் இருப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. உமர் (ரலி) அவர்கள் அறியாமைக்காலத்தில் ஒருநாள் இஃதிகாப்…

ஜும்ஆ உரை கேட்கும் போது முழங்கால்களில் கைகளை கட்டி அமரலாமா?

ஜும்ஆ உரை கேட்கும் போது முழங்கால்களில் கைகளை கட்டி அமரலாமா? இமாம் ஜும்ஆ உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் உரை கேட்கும் வழக்கம் சிலரிடம் காணப்படுகிறது. முட்டுக் கட்டி அமர்தல் என்றும் தமிழகத்தில் சில ஊர்களில்…

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்-அஸ்மா பின்த் உமைஸ்

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள் அஸ்மா பின்த் உமைஸ் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற பெண்மணிகளில் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களும் ஒருவர். கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த இவர் ஜஃபர் இப்னு அபீதாலிபின் மனைவியாவார். இஸ்லாமிய வரலாற்றில் மக்காவிலிருந்து ஹபஷாவை நோக்கி…

நன்மை செய்ய துணை புரிவோம்

நன்மை செய்ய துணை புரிவோம் ஓரிறைக் கொள்கையில் இருக்கும் நாம், மார்க்கம் கூறும் வணக்க வழிபாடுகளை, நற்காரியங்களை சரிவர நிறைவேற்ற வேண்டும். இது குறித்து நிறைய போதனைகள் மார்க்கத்தில் சொல்லப்பட்டு உள்ளன. அதுபோலவே, நம்மைப் போன்று அடுத்தவர்களும் அவற்றைச் செய்வதற்கு நம்மால்…

இடது கையை தரையில் ஊன்றி உட்காரலாமா?

இடது கையை தரையில் ஊன்றி உட்காரலாமா? பொதுவாக நாம் தரையில் அமரும் போது கையை ஊன்றி அமர்வது வழக்கம். இவ்வாறு அமரும் போது இடது கையைத் தரையில் ஊன்றி அமர்வதற்கு ஹதீஸ்களில் தடை உள்ளது எனச் சிலர் கூறுகின்றனர். தொழுகையின் போது…

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்-அஸ்மா பின்த் அபூபக்ர்

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள் ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.…

மறுமைக்காக வாழ்வோம்

மறுமைக்காக வாழ்வோம் இறைவன் மனிதர்களுக்கு உபதேசிக்கின்ற அறிவுரைகளில் மிக முக்கியமான அறிவுரை, மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை மறுமையை இலக்காகக் கொண்டு மட்டுமே அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றக் கூடியவர்களாக – விரும்பக்கூடியவர்களாக இருந்தால் அவர்கள் மறுமைக்காகவே வாழ…

ஐந்து நேரத் தொழுகைகளில் சப்தமிட்டு ஓதவேண்டிய ரக்அத்துகள்

ஐந்து நேரத் தொழுகைகளில் சப்தமிட்டு ஓதவேண்டிய ரக்அத்துகள் ‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) நூல்: புகாரீ 631 நாம் தொழுகின்ற எந்தத் தொழுகையாக இருந்தாலும்…

மார்க்கச் சட்டங்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது

மார்க்கச் சட்டங்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது மார்க்கப் பிரச்சாரம் செய்பவர்கள், அம்மக்களுக்கு உரிமைப்பட்டவராக (உறவினராக) இருந்தால் தாம் சொல்வதை அவர்கள் கண்டிப்பாகக் கேட்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதைக் காண்கின்றோம். எடுத்துச் சொல்வது நம் கடமை. அதே சமயம் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையென்றால்…

மறுமையை நம்புவோரின் மகத்தான பண்புகள்

மறுமையை நம்புவோரின் மகத்தான பண்புகள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதற்கு அடுத்தபடியாக, மறுமை நம்பிக்கை குறித்து மார்க்கத்தில் அதிகம் சொல்லப்பட்டு இருக்கிறது. எந்தவொரு முஃமினும் மறுமையைச் சரியாக நம்பும்போது மட்டுமே அல்லாஹ்வை நம்புவது உட்பட மற்ற நம்பிக்கையிலும் சரியாக இருக்க இயலும். இதன்…

நாவைப் பேணுவோம்

நாவைப் பேணுவோம் மனிதன், சக மனிதனுக்குச் செய்யும் தீங்குகளுக்கு அந்த மனிதன் மன்னிக்காத வரை இறைவன் மன்னிக்கமாட்டான். எனவே சக மனிதனுக்கு நாம் செய்யும் தீங்குகளுக்காக அவனிடம் மன்னிப்புக் கேட்டு, தவறிலிருந்து மீண்டெழுந்து நம்மை நாமே சீர்படுத்திக் கொள்ள வேண்டும். இதையே…

பிறை 27 மட்டும் தான் லைலத்துல் கத்ர் (இரவா)❓

பிறை 27 மட்டும் தான் லைலத்துல் கத்ர் (இரவா)❓ லைலதுல் கத்ர் 27வது இரவா? லைலதுல் கத்ர் இரவு ரமலானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றாகத்தான் இருக்கும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நாம் பார்த்தோம். ஆனால் ஹதீஸ்களைக் காணாத பொதுமக்கள்…

எத்தனை லைலத்துல் கத்ர்❓—————————————

எத்தனை லைலத்துல் கத்ர்❓————————————— லைலத்துல் கத்ர் என்ற பாக்கியமிக்க இரவு ஒற்றைப்படை இரவுகளில் தான் அமையும் என்பது நபிமொழி. ஆளுக்கு ஒரு தலைப்பிறை இருந்தால் பாதிப் பேருக்கு லைலத்துல் கத்ர் கிடைக்காதே❓ எனவே உலகம் முழுவதும் ஒரே நாளில் தான் நோன்பைத்…

லைலத்துல் கத்ர் இரவில் ஓத வேண்டிய துஆ…

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *லைலத்துல் கத்ர் இரவில் ஓத வேண்டிய துஆ…* “அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் இரவை நான் அடைந்து கொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது?” என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன்.…

தர்மம்- صدقة

தர்மம்– صدقة————————//தர்மம் செல்வத்தை அதிகரிக்குமே தவிர குறைக்காது//————————————————-(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை உண்டாகிவிடும் என்று அதைக் கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான் அல்குர்ஆன் : 2:268 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தர்மம் ஒருபோதும் உங்கள் செல்வத்தை குறைப்பதில்லை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்முஸ்லிம்…

இஃதிகாஃபின் சட்டங்கள்

இஃதிகாஃபின் சட்டங்கள் 1. ரமலானில் இஃதிகாப் எதற்காக? 2. இஃதிகாஃபின் ஆரம்பம் 3. இஃதிகாஃபின் முடிவு நேரம் 4. பள்ளியில் கூடாரம் அமைக்கலாமா? 5. இஃதிகாஃபில் பேண வேண்டிய ஒழுங்குகள் 6. தேவையில்லாமல் பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது 7. பெண்கள்…

பத்ர் போர்-غزوة بدر

பத்ர் போர்–غزوة بدر ——————————- நபி (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கை மக்களிடம் எடுத்துரைத்த போது கடும் எதிர்ப்புகள் வந்தன. அவற்றின் உச்சகட்டமாக இஸ்லாத்தை ஏற்ற மக்களை கருவறுக்க போர்கள் தொடுக்கப்பட்டன. அந்த வகையில் இஸ்லாமிய வரலாற்றில் நபிகளார் சந்தித்த போர்களில்…

பிறர்நலம் பேணுபவரே முஸ்லிம்————————————————

பிறர்நலம் பேணுபவரே முஸ்லிம்————————————————–நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லை களி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக் கொண்டாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்.…