நினைப்பதெல்லாம் கிடைக்கும் நித்திய( மறுமை ) வாழ்க்கை
நினைப்பதெல்லாம் கிடைக்கும் நித்திய வாழ்க்கை இம்மைக்கும், மறுமைக்கும் இடையேயான வேறுபாட்டினை நாம் சரியாகப் புரிந்திருக்க வேண்டும். அப்போதுதான், சத்தியப் பாதையில் உறுதியாக இருக்க முடியும். அவ்வகையில் இவ்வுலக வாழ்வை விடவும் சொர்க்க வாழ்வு எந்தளவு சிறந்தது என்பது குறித்து ஒரு முக்கியமான…