Category: குர்ஆன் விளக்கங்கள்

விரிவடையும் பிரபஞ்சம்

விரிவடையும் பிரபஞ்சம் இவ்வசனத்தில் (51:47) வானத்தை நாம் படைத்து அதை விரிவுபடுத்துகிறோம் எனக் கூறப்பட்டுள்ளது. நாம் வாழ்கின்ற பிரபஞ்சம், தொடர்ச்சியாக விரிவடைந்து கொண்டே செல்கிறது என்று விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர். உதாரணமாக, சூரியன் சுழல்வதுடன் மணிக்கு ஒன்பது லட்சம் கி.மீ. வேகத்தில்…

குர்ஆன் பாதுகாக்கப்பட்டது எப்படி?

குர்ஆன் பாதுகாக்கப்பட்டது எப்படி? திருக்குர்ஆனை நாமே அருளினோம்; அதை நாமே பாதுகாப்போம் என்று அல்லாஹ் கூறுவதாக 15:9 வசனம் கூறுகிறது. திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது குறித்து 143வது குறிப்பில் விளக்கியுள்ளோம். இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாத மேற்கத்திய உலகமும், கிறித்தவ மிஷனரிகளும் குர்ஆனுடைய…

வான் மழையின் இரகசியம்

வான் மழையின் இரகசியம் இவ்வசனத்தில் (24:43) ‘வானில் மழை நீர் எவ்வாறு சேமிக்கப்பட்டு, பூமியில் பொழியப்படுகின்றது’ என்ற அறிவியல் உண்மை விளக்கப்படுகிறது. பூமியில் உள்ள நீரை சூரியன் நீராவியாக மாற்றி மேலே இழுத்துச் சென்று அந்தரத்தில் மேகமாக நிறுத்தியிருப்பதை இன்று அனைவரும்…

பெண்கள் பள்ளிக்கு வரலாமா?

பெண்கள் பள்ளிக்கு வரலாமா? பள்ளிவாசல்களைப் பற்றிப் பேசும் இவ்வசனங்களில் (24:37, 9:108) ‘அதில் ஆண்கள் உள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது. இதைத் தவறாகப் புரிந்து கொண்டு, ஐவேளைத் தொழுகைக்கும், ஜுமுஆ தொழுகைக்கும் பள்ளிவாசலுக்குப் பெண்கள் வரக் கூடாது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.…

அனுமதியா? கட்டளையா?

அனுமதியா? கட்டளையா? இவ்வசனத்தில் (24:36) அல்லாஹ்வின் ஆலயத்தில் அவனது பெயரை நினைவு கூர இறைவன் அனுமதித்துள்ளான் என்று சிலர் பொருள் கொள்கின்றனர். அரபு மூலத்தில் ‘அதின’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு ‘அனுமதித்துள்ளான்’ என்று பொருள் இருப்பது போலவே, கட்டளையிட்டான், பிரகடனம்…

ராட்சதப் பறவை

ராட்சதப் பறவை இவ்வசனத்தில் (22:31) இணைகற்பிப்பவனுக்கு உதாரணம் கூறும்போது, ‘பறவைகளால் தூக்கிச் செல்லப்பட்டு வீசி எறியப்பட்டவனைப் போல்’ என்று கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலம் முதல் இன்று வரை எந்தப் பறவையும் மனிதனைத் தூக்கிக் கொண்டு சென்று வேறு…

குளோனிங் சாத்தியமே!

குளோனிங் சாத்தியமே! இன்றைய மனிதன் கண்டுபிடித்துள்ள குளோனிங் குறித்து நாம் எந்த முடிவை எடுப்பது என்பதற்கு இவ்வசனங்கள் (3:46, 19:21, 19:29,30, 21:91, 23:50) வழிகாட்டுகின்றன. ஈஸா நபியவர்கள் ஆணின் உயிரணுவின்றி கன்னித்தாய் மூலம் இறைவனின் தனிப்பெரும் ஆற்றலால் பிறந்தார்கள். இந்த…

முந்தைய வேதங்களுக்கு குர்ஆன் என்ற பெயர்

முந்தைய வேதங்களுக்கு குர்ஆன் என்ற பெயர் குர்ஆன் என்ற சொல் பெரும்பாலும், திருக்குர்ஆனைக் குறிப்பிடுவதற்கே பயன்படுத்தப்படுகிறது. சில வேளைகளில் இறைவனால் அருளப்பட்ட முந்தைய வேதங்களைக் குறிப்பிடும்போதும் குர்ஆன் என்ற சொல் பயன்படுத்தப்படுவதுண்டு. திருக்குர்ஆனில் அனைத்து இடங்களிலும் ‘குர்ஆன்‘ என்ற சொல், நபிகள்…

அரபு மூலத்தில் பெரிய எழுத்து

அரபு மூலத்தில் பெரிய எழுத்து இங்கு அச்சிடப்படும் குர்ஆன் பிரதிகளின் அரபு மூலத்தில் இவ்வசனத்தில் (18:19) ஒரேயொரு வார்த்தை மட்டும் பெரிய வடிவ எழுத்துக்களாக அச்சிடப்படுவதைக் காணலாம். இதற்கும், இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. திருக்குர்ஆனின் மொத்த எழுத்துக்களை எண்ணி, அதில்…

சூடேற்றப்பட்ட கற்கள்

சூடேற்றப்பட்ட கற்கள் இவ்வசனங்களில், தீயசெயல் செய்தவர்களைத் தண்டிப்பதற்காக சூடான கல் மழையைப் பொழிந்து அல்லாஹ் அழித்ததாகக் கூறப்படுகின்றது. சூடான கற்கள் என்பதை அதன் மேலோட்டமான பொருளில் புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் மேலிருந்து சூடான கற்கள் தரைக்கு வருவதற்குள் சூடு ஆறி…

குற்றம் செய்யாதவருக்குச் சிறைவாசம் ஏன்?

குற்றம் செய்யாதவருக்குச் சிறைவாசம் ஏன்? இவ்வசனத்தில் (12:35) யூஸுஃப் நபி குற்றமற்றவர் எனத் தெரிந்த பின்னரும் அவரைச் சிறையில் அடைக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றியது எனக் கூறப்பட்டுள்ளது. குற்றமற்றவர் என்று தெரிந்த பின் எதற்காகச் சிறையில் அடைக்க வேண்டும் என்ற…

வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு

வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு மக்கா நகரம் அன்றைய அரபுகளின் மிகப் பெரிய புண்ணியத் தலமாக இருந்தது. பாலைவனமாக இருந்ததால் இந்த ஆலயத்திற்கு வரும் பயணிகள் மூலமாகவே உள்ளூர்வாசிகள் வருவாய் ஈட்டி வந்தனர். அதிக அளவில் பயணிகள் வந்தால்தான் அதிக வருவாய்…

தீமையை தடுக்காதவர்களுக்கு தண்டனை❓ அநியாயம் செய்யாதவர்களுக்கும் வேதனை உண்டா❓

அநியாயம் செய்யாதவர்களுக்கும் வேதனை உண்டா❓ தீமையை தடுக்காதவர்களுக்கு தண்டனை❓ இவ்வசனம் (8:25) அல்லாஹ்வின் தண்டனை அநியாயம் செய்தவர்களை மட்டுமின்றி மற்றவர்களையும் தாக்கும் என்று கூறுகிறது. அநியாயம் செய்தவர்களை இறைவன் தண்டிப்பதில் நியாயம் இருக்கிறது. அநியாயம் செய்யாதவர்களை இறைவன் ஏன் தண்டிக்க வேண்டும்…

மலைகள் உருவானது எப்போது?

மலைகள் உருவானது எப்போது? திருக்குர்ஆன் பல வசனங்களில் பூமியைப் பற்றிக் குறிப்பிடும்போது அதில் மலைகளை நிறுவியதையும் சேர்த்துக் கூறுகின்றது. பூமியைப் படைக்கும் போதே மலைகளும் படைக்கப்பட்டு விட்டன என்பது இதன் கருத்தல்ல. இதைத் தெளிவாகச் சொல்லும் வகையில் இவ்வசனங்கள் (41:9,10) அமைந்துள்ளன.…

பன்றியை உண்ணத் தடை

பன்றியை உண்ணத் தடை இவ்வசனங்களில் (2:173, 5:3, 6:145, 16:115) பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று இறைவன் தடை செய்கிறான். இதற்கான காரணத்தை திருக்குர்ஆனும் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறவில்லை. பன்றிகள் மலத்தை உண்பதாலும், சாக்கடையில் புரள்வதாலும்…

கெடாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம்

கெடாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம் ஒரு மனிதரின் வாழ்வில் நடந்த அற்புத நிகழ்ச்சியை இந்த வசனம் (2:259) கூறி விட்டு, ‘உம்மை மனிதர்களுக்கு அத்தாட்சியாக ஆக்கியுள்ளோம்’ எனவும் குறிப்பிடுகின்றது. மனிதர்களுக்கு அத்தாட்சியாக ஆக்கியுள்ளதாகக் கூறப்படும் வசனங்களில் முன்னறிவிப்போ, அறிவியல் உண்மைகளோ, அது…

கணவனை இழந்த பெண்களின் மறுமணம்

கணவனை இழந்த பெண்களின் மறுமணம் இவ்வசனத்தில் (2:240) “கணவனை இழந்த பெண்கள், ஒரு வருட காலம் கணவன் வீட்டில் இருக்கலாம்; கணவன் வீட்டார் அவளை வெளியேற்றக் கூடாது. கணவனும் இதை வலியுறுத்தி உயிருடன் இருக்கும் போதே மரண சாசனம் செய்ய வேண்டும்’…

இத்தாவின்போது ஆண்களுடன் பேசுதல்

இத்தாவின்போது ஆண்களுடன் பேசுதல் கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம், பத்து நாட்கள் மறுமணம் செய்வதைத் தள்ளிப்போட வேண்டும். இந்தக் காலகட்டத்தில் அலங்காரங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இது இத்தா எனப்படும். இதற்கான காரணத்தை 69வது குறிப்பில்…

கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை

கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களின் விருப்பத்திற்கு மாறாக, அவர்களுக்குப் பிடிக்காத ஒரு ஆணை, பெண்ணின் பெற்றோர் வற்புறுத்தி, கட்டாயத் திருமணம் செய்து வைக்கின்றனர். இந்த நாகரீக உலகில் கூட இந்த நிலை இன்னும் நீடிக்கவே செய்கிறது. 21ஆம் நூற்றாண்டில் கூடப் பெண்களுக்குக்…

பெண்களின் விவாகரத்து உரிமை

பெண்களின் விவாகரத்து உரிமை மனைவியைக் கணவன் விவாகரத்துச் செய்யும்போது நியாயமான முறையில் அவனது சக்திக்கு ஏற்ப அந்தப் பெண்ணுக்கு வசதிகள் செய்து கொடுத்து விட்டுத்தான் விவாகரத்துச் செய்ய வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளை. (பார்க்க: 74வது குறிப்பு) “கணவனைப் பிடிக்காத மனைவி…