Category: குர்ஆன் விளக்கங்கள்

மன்னு ஸல்வா

மன்னு ஸல்வா இவ்வசனங்களில் (2:57, 7:160, 20:80) இஸ்ரவேலர்களுக்கு மன்னு, ஸல்வா எனும் இரு உணவுகள் இறைவன் புறத்திலிருந்து இறக்கியருளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ்விரண்டு சொற்களும் அரபுமொழிச் சொற்கள் அல்ல. இவ்விரு உணவுகளும் அரபுகளிடையே அறிமுகமாகி இருந்த உணவும் அல்ல. எனவே இவ்வுணவு…

உயிரற்றதில் இருந்து படைக்கப்பட்ட உயிரினங்கள்

உயிரற்றதில் இருந்து படைக்கப்பட்ட உயிரினங்கள் இவ்வசனங்கள் 2:28, 3:27, 6:95 உயிரற்றதில் இருந்தே உயிருள்ளவற்றை அல்லாஹ் படைத்துள்ளதாகக் கூறுகின்றன. எல்லா உயிரினங்களும் எதில் இருந்து உருவாகியுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்களோ அவை அனைத்தும் உயிரற்றவை தான். குர்ஆன் அருளப்பட்ட அறிவியல் வளராத…

வேறு கோள்களில் உயிரினங்கள்

வேறு கோள்களில் உயிரினங்கள் பூமியைத் தவிர வேறு கோள்களில் மனிதன் வாழ முடியாது என்று திருக்குர்ஆன் கூறுவது 175வது குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது. ஆனால் பூமியைத் தவிர மற்ற கோள்களில் மனிதனல்லாத உயிரினங்கள் இருக்க முடியும் என்று இன்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது…

ஊமைத்தன்மைக்குக் காரணம் என்ன

ஊமைத்தன்மைக்குக் காரணம் என்ன காதுகளில் ஏற்படும் குறைபாடுகளால் செவிட்டுத் தன்மை ஏற்படும் என்பதையும், கண்களில் ஏற்படும் கோளாறுகளால் பார்வையில் கோளாறு ஏற்படும் என்பதையும் நாம் அறிந்து வைத்திருக்கிறோம். அது போல் ஊமைத்தன்மை ஏற்படுவதற்கு வாயில் ஏற்படும் குறைபாடு காரணமா? என்றால் இல்லை…

ஜம்ஜம் நீரூற்று

ஜம்ஜம் நீரூற்று மக்காவில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன என்று இவ்வசனம் (3:97) கூறுகிறது. தெளிவான அத்தாட்சி என்றால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படாத வகையிலும், மக்கள் கண்டு களிக்கும் வகையிலும், எந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் அத்தாட்சி என்பது நிரூபணமாகும் வகையிலும் இருக்க…

ஆணா பெண்ணா என்று தீர்மானிப்பது எது?

ஆணா பெண்ணா என்று தீர்மானிப்பது எது? ஒரு குழந்தை உருவாக ஆணின் உயிரணுவும் பெண்ணின் கருமுட்டையும் அவசியம் என்று பல வசனங்களில் கூறும் திருக்குர்ஆன் ஆண் பெண் என தீர்மானிக்கப்படுவதைப் பற்றிக் கூறும் இவ்வசனத்தில் (75:39) அவ்விருவரிலிருந்து எனக் கூறாமல் அவனிலிருந்து…

நீருக்குள் பிரசவம்

நீருக்குள் பிரசவம் 19:23,24 வசனத்தில் நீருக்குள் நடக்கும் பிரசவத்தால் வலி இருக்காது என்ற கருத்து கூறப்படுகிறது. இன்றைய அறிவியல் உலகம் இப்போது இதைக் கண்டுபிடித்துள்ளது. ரஷ்யாவில் பிரசவத்தை நீருக்குள் வைத்துக் கொள்ளும் முறை நடைமுறையில் உள்ளது. நீருக்குள் பிரசவம் நடைபெறுவது பிரசவத்தை…

வசதியற்றவர்கள் திருமணம் செய்யலாமா?

வசதியற்றவர்கள் திருமணம் செய்யலாமா? ஏழ்மையைக் காரணம் காட்டி திருமணத்தைத் தவிர்க்க வேண்டாம் என்று இவ்விரு வசனங்களில் (24:32,33) முதல் வசனம் கூறுகிறது. ஏழ்மை தீரும் வரை திருமணம் செய்யாமல் கட்டுப்பாட்டுடன் இருக்குமாறு இரண்டாம் வசனம் கூறுகிறது. இதனால் இவ்விரு வசனங்களும் ஒன்றுக்கொன்று…

இல்லிய்யீன், ஸிஜ்ஜீன் என்பது என்ன?

இல்லிய்யீன், ஸிஜ்ஜீன் என்பது என்ன? இந்த வசனங்களில் (83:8, 83:19) இல்லிய்யீன், ஸிஜ்ஜீன் எனும் பதிவேடுகள் பற்றிக் கூறப்படுகிறது. மனிதன் மரணித்தவுடன் அவனது உயிர் உடனே மேலுலகம் கொண்டு செல்லப்படுகிறது. நல்லோரின் உயிர்கள் வானுலகம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள இல்லிய்யீன் என்ற…

பிறமதத்தினரின் வழிபாட்டுத்தலங்கள்

பிறமதத்தினரின் வழிபாட்டுத்தலங்கள் பல்வேறு மதத்தவர்கள் வாழும் இவ்வுலகில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான முக்கிய அறிவுரையை இவ்வசனம் (22:40) கூறுகிறது, ஒவ்வொரு மதத்தவர்களுக்கும் வழிப்பாட்டுத் தலங்கள் உள்ளன. அவற்றை அவர்கள் பெரிதும் மதிக்கின்றனர். ஆனால் ஒரு மதத்தினரின் வழிபாட்டுத் தலத்தை இன்னொரு மதத்தினர் மதிக்க…

இப்ராஹீம் நபி பொய் சொன்னது ஏன்?

இப்ராஹீம் நபி பொய் சொன்னது ஏன்? இப்ராஹீம் நபியவர்கள் தமது ஊரின் வழிபாட்டுத் தலத்தில் இருந்த சிறிய சிலைகளை உடைத்து விட்டு, பெரிய சிலையை மட்டும் உடைக்காமல் விட்டு விட்டார்கள். இப்ராஹீம் நபியை அவர்களது சமுதாயத்தினர் பிடித்து விசாரித்தபோது, ‘பெரிய சிலை…

நிர்பந்தம் என்றால் என்ன?

நிர்பந்தம் என்றால் என்ன? தடை செய்யப்பட்டதைச் செய்தால் நிர்பந்தத்துக்கு ஆளானவர்கள் மீது குற்றம் இல்லை என்று இவ்வசனங்களில் (2:173, 5:3, 6:119, 6:145, 16:115) கூறப்படுகிறது. பிறரால் கட்டாயப்படுத்தப்படுவதும், உயிர் போகும் நிலையை அடைவதும் நிர்பந்தம் என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளனர்.…

எங்கிருந்தாலும் கஅபாவை நோக்கி

எங்கிருந்தாலும் கஅபாவை நோக்கி நீங்கள் எங்கே இருந்தாலும் கஅபாவின் திசையையே முன்னோக்குங்கள் என்று 2:144 வசனம் கூறுகின்றது. நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமை நோக்கித் திருப்புவீராக என்று 2:149 வசனம் கூறுகின்றது. நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது…

ஆழ்கடலிலும் அலைகள் உள்ளன

ஆழ்கடலிலும் அலைகள் உள்ளன 24:40 வசனத்தில் கடலைப் பற்றிக் குறிப்பிடும்போது ஆழ்கடலில் இருள்களும், அலைகளும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இவ்விரண்டும் மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பை உள்ளடக்கி நிற்கின்றன. (இருள்களைப் பற்றி 303வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.) கடலின் ஆழத்தில் அலைகள் இருப்பதாகக் கூறப்படுவதிலும் அறிவியல்…

குற்றவாளிகளின் இல்லம் என்பது எது?

குற்றவாளிகளின் இல்லம் என்பது எது? இவ்வசனத்தில் (7:145) ‘குற்றவாளிகள் இல்லத்தை உங்களுக்குக் காட்டுவேன்’ எனக் கூறப்பட்டுள்ளது. ‘குற்றவாளிகளின் இல்லம் என்பது நரகம்; அதைக் காட்டுவேன் என்பது தான் இதன் கருத்து’ என்று சிலர் கூறுகின்றனர். இது ஏற்கத்தக்கதாக இல்லை. மறுமையில் நரகத்தை…

பொய்யின் பிறப்பிடம் எது?

பொய்யின் பிறப்பிடம் எது? இந்த வசனத்தில் (96:15) ‘குற்றமிழைத்து, பொய் கூறிய முன்நெற்றி’ என்று கூறப்பட்டுள்ளது. இது வழக்கத்தில் இல்லாத ஒரு சொற்பிரயோகமாகும். பொய் சொல்வதற்கும், முன்நெற்றிக்கும் என்ன சம்பந்தம்? மனித மூளையின் முன்பகுதியில் பெருமூளை அமைந்துள்ளது. உணர்ச்சி வசப்படுதல், பொய்,…

பூமியின் அடுக்குகள்

பூமியின் அடுக்குகள் இந்த வசனத்தில் (65:12) ஏழு வானங்களையும் பூமியில் அது போன்றதையும் படைத்ததாக இறைவன் கூறுகின்றான். நாம் வாழ்கின்ற இந்தப் பூமியைப் போல் பிரபஞ்சத்தில் இன்னும் ஆறு பூமிகள் உள்ளன என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. நாம் வாழ்கின்ற…

இத்தா காலத்தில் வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது

இத்தா காலத்தில் வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது மனைவியைப் பிடிக்காதபோது விவாகரத்துச் செய்வதற்கு ஆண்களுக்கு மூன்று வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. ஒரு முறை மனைவியை விவாகரத்துச் செய்தவுடன் அடியோடு திருமண உறவு முடிந்து விடாது. முதல் தடவை விவாகரத்துச் செய்த பின் மனைவிக்கு…

இரும்பு இறக்கப்பட்டதா?

இரும்பு இறக்கப்பட்டதா? இவ்வசனத்தில் (57:25) இரும்பை இறக்கினோம் என்று இறைவன் கூறுகின்றான். இரும்பை இம்மண்ணிலிருந்தே நாம் பெற்றுக் கொள்வதால் இறைவன் கூறுவது நமக்கு வியப்பை ஏற்படுத்தலாம். இப்பூமியிலுள்ள இரும்பு பூமியிலே உருவானதல்ல என்பதை விஞ்ஞானிகள் தக்க காரணத்துடன் விளக்கியுள்ளனர். ஒவ்வொரு தனிமங்களும்…

சந்திரன் பிளந்தது

சந்திரன் பிளந்தது இவ்வசனத்தில் (54:2) சந்திரன் பிளந்து விட்டது என்று கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைவனின் தூதர் என்று கூறியபோது அதற்குரிய அத்தாட்சியை அன்றைய மக்கள் கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வானத்தில் சந்திரனை…