Category: குர்ஆன் விளக்கங்கள்

உணவுக்கு இறைவன் பொறுப்பு என்றால் பட்டிணிச்சாவு ஏன்?

உணவுக்கு இறைவன் பொறுப்பு என்றால் பட்டிணிச்சாவு ஏன்? இவ்வசனங்களில் (6:14, 6:151, 10:31, 11:6, 17:31, 22:58, 26:79, 27:64, 29:60, 30:40, 34:24, 35:3, 51:58, 62:11, 65:3, 67:21, 106:4) அனைவரின் உணவுக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன் என்று கூறப்பட்டுள்ளது.…

பல்லாண்டுகள் உறங்கமுடியுமா?

பல்லாண்டுகள் உறங்கமுடியுமா? இவ்வசனங்கள் (18:11 முதல் 18:18 வரை) ஒரு அதிசயமான வரலாற்றைக் கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன்னர் வாழ்ந்த சில இளைஞர்கள் ஏகத்துவக் கொள்கையில் உறுதியாக நின்றனர். இக்கொள்கையை ஏற்காத அவர்களின் சமுதாயத்தினர் இந்த இளைஞர்களுக்குப்…

ஸுஹுபும் கிதாபும் ஒன்றா

ஸுஹுஃபும் கிதாபும் ஒன்றா? வேதங்களைக் குறிப்பிடுவதற்கு கிதாப் என்ற சொல்லும் சுஹுஃப் என்ற சொல்லும் திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்விரு சொற்களும் வேதத்தைக் குறிக்கும் இரு சொற்களாக இருந்தும் சில அறிஞர்கள் இரண்டையும் வேறுபடுத்திக் கூறுகின்றனர். அதாவது இறைவன் அருளிய வேதம், பெரிய…

ஹிஜ்ரி ஆண்டு உண்டா?

ஹிஜ்ரி ஆண்டு உண்டா? இவ்வசனங்களில் (2:218, 3:195, 4:89, 4:97, 4:100, 8:72, 8:74, 9:20, 9:100, 9:117, 16:41, 16:110, 22:58, 24:22, 29:26, 33:7, 33:50, 59:8, 59:9, 60:10) ஹிஜ்ரத் செய்தல் பற்றி கூறப்படுகின்றது. ஹிஜ்ரத் என்ற…

இயேசு கடவுளின் குமாரரா? (அ) இறை மகனா?

இயேசு கடவுளின் குமாரரா? இவ்வசனங்கள் (3:49, 3:59, 4:171, 4:172, 5:17, 5:72, 5:73, 5:116, 9:31, 19:30, 43:59, 43:64) இயேசு கடவுளின் குமாரனல்லர்; கடவுளின் தூதர்தான் என்று கூறுகின்றன. இயேசுவைக் கடவுளின் குமாரன் என்றும் கடவுள் என்றும் கிறித்தவர்கள்…

அலங்காரம் என்றால் என்ன?

அலங்காரம் என்றால் என்ன? அலங்காரத்தில் வெளிப்படையாகத் தெரிபவற்றைத் தவிர வேறு எதையும் பெண்கள் வெளிப்படுத்தக் கூடாது என இவ்வசனங்களில் (24:31, 33:59) கூறப்படுகிறது. அலங்காரம் என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில் ‘ஜீனத்’ என்ற மூலச்சொல் பயன்படுத்தப்படுகிறது. அலங்காரம் என்பது இயற்கையாக…

பைபிளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி முன்னறிவிப்பு

பைபிளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி முன்னறிவிப்பு தமக்குப் பின் வரவிருக்கின்ற ஓர் இறைத்தூதரைப் பற்றி ஈஸா நபி அவர்கள் முன்னறிவிப்பு செய்ததாகவும் அவரது பெயர் ‘அஹ்மத்’ என்றும் 61:6 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. 7:157 வசனத்திலும் இது பற்றி கூறப்படுகிறது.…

இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா?

இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா? இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்று இவ்வசனங்கள் (3:55, 4:156) கூறுகின்றன. ஈஸா நபி எனும் ஏசுவைக் குறித்து இஸ்லாத்தின் நம்பிக்கையும், கிறித்தவர்களின் நம்பிக்கையும் பல விஷயங்களில் வேறுபடுகின்றன. இயேசுவை யூதர்கள் கொல்ல முயற்சித்ததை இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது.…

பைபிளின் பார்வையில் பலியிடப்பட்டவர் யார்

பைபிளின் பார்வையில் பலியிடப்பட்டவர் யார் இப்ராஹீம் நபி தமது மகன்களான இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரில் இஸ்மாயீலையே பலியிட முன்வந்தார்கள் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். இது பற்றி இவ்வசனங்களில் (11:71, 37:102) கூறப்பட்டுள்ளது. இது குறித்து 223வது குறிப்பில் விளக்கியுள்ளோம். இப்ராஹீம் நபியவர்கள்…

நடத்தை கெட்ட மனைவியைப் பிரிதல் 

நடத்தை கெட்ட மனைவியைப் பிரிதல் ஒருவர் மீது விபச்சாரக் குற்றம் சுமத்துபவர் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவேண்டும். அவ்வாறு கொண்டுவரா விட்டால் குற்றம் சுமத்தியவருக்கு எண்பது கசையடிகள் கொடுக்க வேண்டும் என்பது இஸ்லாமியக் குற்றவியல் சட்டம். ஆனால் மனைவியின் மீது…

சொர்க்கம் அழிக்கப்பட்டு பூமியில் மீண்டும் அமைக்கப்படும்

சொர்க்கம் அழிக்கப்பட்டு பூமியில் மீண்டும் அமைக்கப்படும் இவ்வசனங்களில் (14:48, 21:104, 39:67) வானம் பூமி அனைத்தும் அழிக்கப்பட்டு பின்னர் வேறு வானமும், வேறு பூமியும் படைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அப்படியானால் சொர்க்கமும் நரகமும் அழிக்கப்படுமா என்ற சந்தேகம் எழலாம். நபிகள் நாயகம்…

எண்ணிச் சொல்லாதது ஏன்?

எண்ணிச் சொல்லாதது ஏன்? யூனுஸ் நபியின் சமுதாய மக்களின் எண்ணிக்கையைக் கூறும்போது திட்டவட்டமாக ஒரு எண்ணிக்கையைக் கூறாமல் ஒரு லட்சம் அல்லது அதைவிட அதிகமான மக்களுக்கு அவரை அனுப்பினோம் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் (37:147) கூறுகிறான். மனிதன் இப்படி உத்தேசமாகச் சொல்லலாம்.…

யஃஜுஜ், மஃஜுஜ் என்றால் யார்?

யஃஜுஜ், மஃஜுஜ் என்றால் யார்? 18:94, 21:96 ஆகிய வசனங்களில் யஃஜூஜ் மஃஜூஜ் என்ற கூட்டத்தினர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் அழியும் காலம் நெருங்கும்போது வெளிப்படும் கூட்டத்தினர் தான் யஃஜூஜ் மஃஜூஜ் ஆவர். உலகம் அழிவதற்கு முன்னர் நடக்கவுள்ளதாக நபிகள் நாயகம்…

ஹாரூனின் சகோதரி என்றால் யார்?

ஹாரூனின் சகோதரி என்றால் யார்? இவ்வசனத்தில் (19:28) மர்யம் அவர்கள் ஹாரூனின் சகோதரி என்று அழைக்கப்பட்டுள்ளார். திருக்குர்ஆனில் குறைகாணப் புகுந்த சில கிறித்தவர்கள் ஹாரூன் என்பவர் மோசே காலத்தைச் சேர்ந்தவர். அவருக்கு எப்படி மர்யம் சகோதரியாக இருக்க முடியும்? என்று கேள்வியை…

முஸ்லிம்கள் மத்தியில் முபாஹலா செய்யலாமா?

முஸ்லிம்கள் மத்தியில் முபாஹலா செய்யலாமா? இரண்டு நபர்களுக்கு மத்தியில் யார் பொய்யர் என்ற பிரச்சினை வரும்போது இரு நபர்களும் தத்தமது மனைவி மக்களுடன் ஒரு இடத்தில் கூட வேண்டும். ‘இறைவா இதில் நான் சொல்வதே உண்மை. நான் பொய் சொல்லி இருந்தால்…

ஈஸா நபியைப் பின்பற்றுவோர் யார்?

ஈஸா நபியைப் பின்பற்றுவோர் யார்? ஈஸா நபியைப் பின்பற்றும் மக்களை அல்லாஹ் உயரத்தில் வைப்பான் என்று இவ்வசனம் (3:55) கூறுகிறது. ஈஸா நபியைப் பின்பற்றும் மக்கள் என்பது கிறித்தவ மதத்தினரைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஈஸா நபி உயர்த்தப்பட்ட…

திருக்குர்ஆன் ஒரு இரவில் அருளப்பட்டதா?

திருக்குர்ஆன் ஒரு இரவில் அருளப்பட்டதா? 97:1 வசனத்தில் லைலத்துல் கதர் இரவில் திருக்குர்ஆன் அருளப்பட்டதாகக் கூறப்படுகிறது. 17:106, 20:114, 25:32, 76:23 ஆகிய வசனங்களில் திருக்குர்ஆன் சிறிது சிறிதாக அருளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை முரண்பாடாகக் கருதக் கூடாது. 97:1 வசனத்தில் லைலத்துல்…

மனிதன் சுமந்த அமானிதம் எது?

மனிதன் சுமந்த அமானிதம் எது? இவ்வசனத்தில் (33:72) மனிதனுக்கு மட்டும் ஒரு அமானிதம் – முறையாகப் பராமரித்து திரும்ப ஒப்படைத்தல் – வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வசனத்தில் குறிப்பிடப்படும் அமானிதம் என்ன என்று குர்ஆனில் ஏனைய இடங்களிலோ, அல்லது நபிமொழிகளிலோ சுட்டிக்காட்டப்படவில்லை.…

வேதத்தை வியாபாரமாக்குதல்

வேதத்தை வியாபாரமாக்குதல் இவ்வசனங்களில் (2:41, 2:174, 2:187, 3:199, 5:44, 9:9) அல்லாஹ்வின் வசனங்களை அற்பவிலைக்கு விற்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. திருக்குர்ஆனை அல்லது அதன் தமிழாக்கத்தை அச்சிட்டு விற்பனை செய்வதை இது குறிக்காது. அல்லாஹ்வின் வசனங்களை யூதர்கள் வியாபாரமாக ஆக்கியதைக்…

ஸாபியீன்கள்

ஸாபியீன்கள் இவ்வசனங்களில் (2:62, 5:69, 22:17) ஸாபியீன்கள் என்ற பிரிவினர் பற்றி கூறப்பட்டுள்ளது. இவர்கள் ஸபூர் வேதப்படி நடப்பவர்கள் என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு எந்தச் சான்றும் இல்லை. மற்றும் சிலர் நெருப்பை வணங்கும் சமுதாயமே ஸாபியீன்கள் என்று கூறுகின்றனர். இது…