Category: குர்ஆன் விளக்கங்கள்

மனிதன் 950 ஆண்டுகள் வாழமுடியுமா

மனிதன் 950 ஆண்டுகள் வாழமுடியுமா? இவ்வசனத்தில் (29:14) நூஹ் நபி 950 வருடங்கள் வாழ்ந்தார் என்று கூறப்பட்டுள்ளது. அறுபது எழுபது ஆண்டுகளே சராசரியாக மனிதர்கள் வாழ்கின்றனர். இதைப் பார்க்கும்போது 950 ஆண்டுகள் ஒருவர் வாழ்ந்தது சாத்தியமற்றதாகத் தோன்றலாம். நூஹ் நபி 950…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்களா? இவ்வசனங்களில் (53:11-13) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தார் கூறப்பட்டுள்ளது. அவரைப் பார்த்தார் என்பது ஜிப்ரீல் எனும் வானவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்ததைப் பற்றி பேசுகிறது. சிலர் அவரை…

ஜும்ஆ நேரத்தில் பிறர் மூலம் வியாபாரம் செய்யலாமா?

ஜும்ஆ நேரத்தில் பிறர் மூலம் வியாபாரம் செய்யலாமா? இவ்வசனத்தில் (62:9) ஜும்ஆவுக்கு பாங்கு சொல்லப்பட்ட உடன் வியாபாரத்தை நிறுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதைச் சரியான முறையில் விளங்கிக் கொள்ள வேண்டும். சிலர் ஜும்ஆ நேரத்தில் வியாபாரத்தை நிறுத்தாமல் முஸ்லிமல்லாத நபர்கள்…

சபித்து குனூத் ஓதுவதற்குத் தடையா?

சபித்து குனூத் ஓதுவதற்குத் தடையா? இவ்வசனம் (3:128) அருளப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளன. உஹதுப் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காயப்படுத்தப்பட்டனர். நபியின் முகத்தில் இரத்தச் சாயம் பூசியவர்கள் எப்படி வெற்றி பெற முடியும் என்று வேதனை தாளாமல்…

தொழுகையைக் களாவாக ஆக்கக் கூடாது

தொழுகையைக் களாவாக ஆக்கக் கூடாது இவ்வசனத்தில் (4:103) தொழுகை, நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று சொல்லப்பட்டுள்ளது. ஐவேளைத் தொழுகைகளைக் குறிப்பிட்ட நேரங்களில் தொழுது முடித்து விடவேண்டும். அதைப் பிற்படுத்துவது கூடாது. கடமையான தொழுகையைக் குறிப்பிட்ட நேரத்தில் தொழாமல், அந்தத் தொழுகையின் நேரம்…

தாய்ப்பால் ஊட்டுவது கட்டாயக் கடமை

தாய்ப்பால் ஊட்டுவது கட்டாயக் கடமை இவ்வசனத்தில் (2:233) தாய்ப்பால் ஊட்டுவது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கும், தாய்க்கும் ஏராளமான நன்மைகளைத் தருவதால் குழந்தைக்கு இரு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். இதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து உறுதி…

மன அழுத்தத்துக்கு மாமருந்து

மன அழுத்தத்துக்கு மாமருந்து இவ்வசனத்தில் (13:28) அல்லாஹ்வின் நினைவால் உள்ளங்கள் அமைதியுறுகின்றன என்று கூறப்படுகிறது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாஷிங்டனில் உள்ள, மெக்லீன் மருத்துவமனையின் மருத்துவரும், மனவியல் துறையின்…

மனிதனை எந்த அளவுக்கு நம்பலாம்?

மனிதனை எந்த அளவுக்கு நம்பலாம்? இவ்வசனத்தில் (2:282) கடன் கொடுத்தால் அதை எழுதிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். மக்களில் அதிகமானவர்கள் பிறர் மீது வைத்துள்ள அளவு கடந்த நம்பிக்கையால் ஏமாற்றப்படுகிறார்கள். ஆனால் இஸ்லாம் யாரையும் நூறு சதவிகிதம் நம்புமாறு கூறவில்லை.…

நோன்பு நோற்பது நல்லது

நோன்பு நோற்பது நல்லது நோன்பு நோற்பது இஸ்லாமியக் கடமைகளில் ஒன்று என்று அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். இவ்வசனத்தில் (2:184) நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பது நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. நோன்பு நோற்பது மார்க்கக் கடமை மட்டுமல்ல. அது நல்லது என்று நீங்கள்…

தேனீக்களின் வழி அறியும் திறன்

தேனீக்களின் வழி அறியும் திறன் இவ்வசனத்தில் (16:68) உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் என்று தேனீக்களுக்கு அல்லாஹ் உள்ளுணர்வை ஏற்படுத்தியுள்ளான் என்று கூறப்படுகிறது. பாதைகளை அறிவதில் தேனீக்கள் தனித்து விளங்குகின்றன என்பதை இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து பிரிட்டனைச் சேர்ந்த…

இப்ராஹீம் நபி சிலைகளை உடைத்தது சரியா

இப்ராஹீம் நபி சிலைகளை உடைத்தது சரியா இவ்வசனங்களில் (21:57, 21:58, 37:93) கடவுளாகக் கருதப்பட்ட சிலைகளை இப்ராஹீம் நபியவர்கள் உடைத்ததாகக் கூறப்படுகிறது. இப்ராஹீம் நபி அவர்கள் சிலைகளை உடைத்தது சரியா? நாமும் பிறமதத்தினரின் கடவுள் சிலைகளை உடைக்கலாமா என்று இவ்வசனங்களை வாசிக்கும்போது…

பாவிகளும் இறைவனை நெருங்கலாம்.

பாவிகளும் இறைவனை நெருங்கலாம். இவ்வசனங்களில் (12:87, 15:56, 29:23, 39:53) மனிதர்கள் எவ்வளவு பாவங்கள் செய்தாலும் இறைவனை நெருங்க முடியும் என்று சொல்லப்படுகிறது. இறையருளில் நம்பிக்கை இழப்பது மிகப்பெரும் குற்றம் என்றும் இவ்வசனங்கள் எச்சரிக்கின்றன. இதைப் புரிந்து கொள்ளாத காரணத்தால் தான்…

எறும்புகளுக்கும் அறிவு உண்டு

எறும்புகளுக்கும் அறிவு உண்டு இவ்வசனத்தில் (27:18) எறும்புகள் தமக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்து கொண்டு ஸுலைமானும், அவரது படையினரும் நம்மை மிதித்து விடுவார்கள் என்று சக எறும்புகளுக்கு எச்சரிக்கை செய்தது பற்றி கூறப்படுகிறது. எறும்புகளுக்கு மனிதர்களை இனம் காணும் அறிவும்,…

நெருப்புக் குண்டத்துக்கு உரியோர் என்றால் யார்?

நெருப்புக் குண்டத்துக்கு உரியோர் என்றால் யார்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சத்திய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் சொல்லொணாத துன்பங்களுக்கு உள்ளானார்கள். பலவிதமான சித்திரவதைகளை அனுபவித்தனர். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக நெருப்புக் குண்டத்தை வளர்த்து அனைவரும் சாட்சிகளாக…

சோதனைக்கு உட்பட்டு உண்மையை நிரூபித்தல்

சோதனைக்கு உட்பட்டு உண்மையை நிரூபித்தல் இவ்வசனங்களில் (7:184, 15:6, 23:70, 34:8, 34:46, 37:36, 44:14, 52:29, 68:2, 68:51, 81:22) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரிகள் அவர்களைப் பைத்தியக்காரர் என்று சொன்னதாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். இது போல்…

யஹ்யா என்று யாரும் இருந்ததில்லை

யஹ்யா என்று யாரும் இருந்ததில்லை இவ்வசனத்தில் (19:7) ஸக்கரிய்யா நபியின் தள்ளாத வயதில் அவருக்கு ஆண்குழந்தையைக் கொடுத்த செய்தியை அல்லாஹ் சொல்கிறான். குழந்தைக்குப் பெயர் சூட்டுவது இறைவன் செய்ய வேண்டிய அளவுக்கு முக்கியமானது அல்ல. அது மனிதனுக்குச் சிரமமானதும் அல்ல. அல்லாஹ்…

எதிரிகளைக் குறைத்துக் காட்டியது ஏன்

எதிரிகளைக் குறைத்துக் காட்டியது ஏன் இவ்வசனத்தில் (8:44) போர்க்களத்தில் சந்தித்துக் கொண்ட இரு அணியினருக்கும் எதிர்த்தரப்பைக் குறைந்த எண்ணிக்கையினராக அல்லாஹ் காட்டியதாகக் கூறப்படுகிறது. அதாவது முஸ்லிம்களின் கண்களுக்கு எதிரிகளைக் குறைந்த எண்ணிக்கையினராகவும், எதிரிகளின் கண்களுக்கு முஸ்லிம்களைக் குறைந்த எண்ணிக்கையினராகவும் அல்லாஹ் காட்டினான்.…

தம்பதியர் ஒருவருக்கொருவர் ஆடை

தம்பதியர் ஒருவருக்கொருவர் ஆடை இவ்வசனத்தில் (2:187) தம்பதியர் ஒருவருக்கொருவர் ஆடை என்ற சொல் மூலம் இல்லற வாழ்வின் ஏராளமான ஒழுங்குகளை அல்லாஹ் சொல்லித் தருகிறான். ஒருவரை ஆடை எனவும், இன்னொருவரை ஆடையைப் பயன்படுத்துபவர் எனவும் கூறி பெண்களைப் போகப்பொருளைப் போல் சித்தரிக்காமல்…

இப்போதும் அபாபீல் பறவை வருமா?

இப்போதும் அபாபீல் பறவை வருமா? கஅபாவை இடிக்க வந்த எதிரிகளை அல்லாஹ் தனது பேராற்றலால் அழித்து கஅபாவைக் காப்பாற்றியதாக இவ்வசனத்தில் (105:2) அல்லாஹ் சொல்கிறான். இது கஅபாவுக்கு மட்டும் இறைவன் அளித்த சிறப்பான பாதுகாப்பாகும். உலகில் எந்தப் பள்ளிவாசலை யார் இடிக்க…