Category: குர்ஆன் விளக்கங்கள்

கொலையாளியை மன்னிக்கும் அதிகாரம்

கொலையாளியை மன்னிக்கும் அதிகாரம் இவ்வசனத்தில் (2:178) கொலை செய்தவனை, கொல்லப்பட்டவனின் வாரிசுகள் மன்னிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. கொலை செய்தவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டமாகும். ஆயினும் கொல்லப்பட்டவனின் வாரிசுகள், கொலையாளியை மன்னித்து விட்டால் கொலையாளி மரண…

ஸஃபா, மர்வா

ஸஃபா, மர்வா இவ்வசனத்தில் (2:158) ‘ஹஜ், உம்ராவின்போது ஸஃபா, மர்வாவைச் சுற்றுவது குற்றமில்லை’ என்று கூறப்பட்டுள்ளது. விரும்பினால் ஸஃபா, மர்வாவைச் சுற்றலாம்; அல்லது விட்டு விடலாம் என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. மாறாக, ஹஜ், உம்ராவின்போது ஸஃபா, மர்வாவில் தவாஃப்…

பாலைவனக் கப்பல்

பாலைவனக் கப்பல் ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று திருக்குர்ஆனின் 88:17 வசனம் மனிதர்களைச் சிந்திக்கச் சொல்கிறது. எந்த வகையில் ஒட்டகத்தைச் சிந்திக்க வேண்டும் என்றால், அது கப்பலைப் போன்ற தன்மை கொண்டதாக அமைந்திருப்பதைப் பற்றிச் சிந்திக்குமாறு மற்றொரு வசனம் (36:41,42) கூறுகின்றது.…

நபியும் ரசூலும் ஒன்றே

நபியும் ரசூலும் ஒன்றே நபி என்ற சொல்லையும், ரசூல் என்ற சொல்லையும் நாம் பரவலாகப் பயன்படுத்தி வருகிறோம். ‘நபி, ரசூல் ஆகிய இரண்டையும் ஒரே பொருளில் நாம் பயன்படுத்தி வருகின்றோம். இவ்விரண்டுக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா? இரண்டும் ஒரே கருத்தைச் சொல்லக்…

கப்ரில் கட்டடம் கட்டலாமா?

கப்ரில் கட்டடம் கட்டலாமா? இவ்வசனத்தில் (18:21) இறந்து விட்ட சில நல்லடியார்கள் மீது வழிபாட்டுத் தலத்தை எழுப்புவோம் என்று சிலர் கூறியதாகக் கூறப்படுகின்றது. நல்லடியார்கள் இறந்த பின் அவர்கள் மீது தர்காவை – வழிபாட்டுத் தலத்தை எழுப்பலாம் என்று வாதிடும் அறிவீனர்கள்…

ஸஜ்தா வசனங்கள் எத்தனை?

ஸஜ்தா வசனங்கள் எத்தனை? திருக்குர்ஆனில் 15 வசனங்களின் ஓரத்தில் ஸஜ்தா என்று எழுதப்பட்டிருக்கும். இவ்வசனங்களை நாம் ஓதும்போது ஸஜ்தா செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பிடுவதற்காக இவ்வாறு அச்சிடும் வழக்கம் ஏற்பட்டது. அந்த வசனங்கள் வருமாறு: 7:206, 13:15, 16:49, 17:107, 19:58,…

மீன் வயிற்றில் மனிதன் உயிருடன் இருக்க முடியுமா?

மீன் வயிற்றில் மனிதன் உயிருடன் இருக்க முடியுமா? இவ்வசனங்கள் (37:142, 21:87, 68:48) யூனுஸ் நபி அவர்கள் சில நாட்கள் மீன் வயிற்றில் சிறைவைக்கப்பட்டதாகக் கூறுகின்றன. மீன் வயிற்றுக்குள் மனிதன் எப்படி உயிருடன் இருக்க முடியும்? ஆக்ஸிஜன் இல்லாமல் மனிதன் செத்துவிடுவானே…

மூஸா நபியின் மீது சுமத்தப்பட்ட பழி என்ன?

மூஸா நபியின் மீது சுமத்தப்பட்ட பழி என்ன? இவ்வசனத்தில் (33:69) மூஸா நபியின் சமுதாயத்தவர் கூறியதிலிருந்து அல்லாஹ் மூஸா நபியை விடுவித்தான் எனக் கூறப்பட்டுள்ளது. மூஸா நபியைப் பற்றி அவர்களின் சமுதாயம் கூறியது என்ன என்பதில் இருவேறு கருத்துக்கள் உள்ளன. மூஸா…

அனாதைகளுக்கு நீதியும் பலதார மணமும்

அனாதைகளுக்கு நீதியும் பலதார மணமும் 4:3 வசனத்தில் பல திருமணங்கள் செய்வது, அனாதைகளுக்கு நீதி செலுத்துவதுடன் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது. வசதி படைத்த ஒருவர் தமது சிறு வயது மகளை விட்டு விட்டு மரணித்தால் அவரது உறவினர் அந்த அனாதைப் பெண்ணையும், அவரது சொத்தையும்…

பாவம் செய்யாதவர்களை இறைவன் அழித்தானா?

பாவம் செய்யாதவர்களை இறைவன் அழித்தானா? 7:155 வசனத்தை மேலோட்டமாகப் பார்க்கும்போது காளைச் சிற்பத்தை வணங்கியதற்காக அக்குற்றத்தைச் செய்யாத நல்லவர்களை அழைத்து வரச் செய்து அல்லாஹ் தண்டித்தான் என்ற கருத்தைத் தருவது போல் உள்ளது. ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க மாட்டார் என்பது…

நபிமார்களின் சொத்துக்களுக்கு வாரிசு கிடையாது

நபிமார்களின் சொத்துக்களுக்கு வாரிசு கிடையாது இவ்வசனத்தில் (19:5) ஸக்கரிய்யா நபியவர்கள் தமக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று பிரார்த்தனை செய்தது பற்றிக் கூறப்படுகிறது. ஒருவர் மரணித்த பின்னர் அவரது சொத்துக்களுக்கு உரிமையாளராக ஆகி அனுபவிப்பவரைத் தான் வாரிசு என்ற சொல் குறிக்கும்…

பார்வையற்றவர்கள் குருடர்களாக எழுப்பப் படுவார்களா?

பார்வையற்றவர்கள் குருடர்களாக எழுப்பப் படுவார்களா? இவ்வுலகில் பார்வையற்றவராக இருப்பவர் மறுமையில் பார்வையற்றவராக எழுப்பப்படுவார் என்று இவ்வசனத்தில் (17:72) கூறப்படுகிறது. ஒருவர் இவ்வுகில் குருடராக இருந்தால் அவரை அவ்வாறு இறைவன் படைத்திருப்பதால் தான் குருடராக இருக்கிறார். மறுமை வாழ்க்கையில் உடல் ஊனத்தின் அடிப்படையில்…

நாடோடிகளான மூஸா நபியின் சமுதாயம்

நாடோடிகளான மூஸா நபியின் சமுதாயம் இவ்வசனத்தில் (2:61) மூஸா நபியின் சமுதாயத்தவர்களை நோக்கி, “ஒரு ஊரில் தங்குங்கள்” என்று கூறப்படுகிறது. எல்லா மனிதர்களும் ஒரு ஊரில் தானே தங்கி இருப்பார்கள்? அப்படி இருக்கும்போது ஒரு ஊரில் தங்குங்கள் என்று கட்டளையிடுவது பொருளற்றதாக…

கவ்ஸர் என்றால் என்ன?

கவ்ஸர் என்றால் என்ன? இவ்வசனத்தில் (108:1) கூறப்படும் கவ்ஸர் என்பதற்கு ‘அதிகமான நன்மைகள்’ என்று சிலர் பொருள் கொண்டுள்ளனர். அகராதியில் இச்சொல்லுக்கு இந்தப் பொருள் இல்லை. நபிவழியிலும் இதற்குச் சான்று இல்லை. அதிகமான நன்மைகள் என்று இப்னு அப்பாஸ் கூறியதாக புகாரி…

பத்து இரவுகள் எது?

பத்து இரவுகள் எது? பத்து இரவுகள் மீது சத்தியமாக என்று இவ்வசனத்தில் (89:2) கூறப்படுகிறது. இந்த இரவுகள் யாவை என்று குர்ஆனிலோ, ஹதீஸிலோ விளக்கம் கூறப்படவில்லை. ஆயினும் துல்ஹஜ் மாதம் பத்து நாட்களில் செய்யும் நல்லறம் வேறு எந்த நாட்களிலும் செய்யும்…

விவாகரத்துக்கு இரண்டு சாட்சிகள்

விவாகரத்துக்கு இரண்டு சாட்சிகள் இவ்வசனத்தில் (65:2) விவாகரத்துக்குரிய முக்கிய நிபந்தனையை அல்லாஹ் கூறுகிறான். அதாவது விவாகரத்துச் செய்யும்போது நேர்மையான இரண்டு சாட்சிகள் இருப்பது அவசியம் என்பதே அந்த நிபந்தனை. தொலைபேசியில் விவாகரத்து, தபாலில் விவாகரத்து என்று முஸ்லிம் சமுதாயத்தில் சிலர் விவாகரத்துச்…

கடைசி நேரத்தில் நம்பிக்கை (ஈமான்) கொள்ளுதல்

கடைசி நேரத்தில் நம்பிக்கை (ஈமான்) கொள்ளுதல் இவ்வசனங்களில் (4:18, 6:158, 10:91, 10:98) கடைசி நேரத்தில் நம்பிக்கை கொள்வது இறைவனால் ஏற்கப்படுமா என்பது குறித்து பேசப்படுகிறது. ஒரு மனிதன் இஸ்லாத்தை எப்போது வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளலாம். அதை இறைவன் அங்கீகரித்துக் கொள்வான்.…

உறவுகளுக்கு முன்னுரிமை

உறவுகளுக்கு முன்னுரிமை இவ்வசனத்தில் (8:72) ஹிஜ்ரத் செய்து வந்தவர்களான முஹாஜிர்களும், அவர்களுக்கு உதவிய அன்ஸார்களும் ஒருவர் மற்றவருக்கு அதிக உரிமை படைத்தவர்கள் என்று கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் சொந்த ஊரான மக்காவை விட்டு மதீனாவுக்கு விரட்டப்பட்டனர்.…

நேர்ச்சை செய்த பிராணிகளைப் பயன்படுத்துதல்

நேர்ச்சை செய்த பிராணிகளைப் பயன்படுத்துதல் கடவுளுக்காக ஒரு பிராணியை நேர்ச்சை செய்தால் அப்பிராணியைப் பலியிடும் வரை அதற்குக் கடவுள் தன்மையை அளிக்கும் வழக்கம் பல மதங்களில் காணப்படுகிறது. அப்பிராணிக்கு தெய்வீக சக்தி வந்து விட்டதாக நினைக்கிறார்கள். அந்தப் பிராணிகள் யாருடைய வயலில்…

தவறான கொள்கையுடையோரிடம் கடுமை காட்டுதல்

தவறான கொள்கையுடையோரிடம் கடுமை காட்டுதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருப்பவர்கள் நிராகரிப்பவர்களிடம் கடுமையாக இருப்பார்கள் என்று இவ்வசனத்தில் (48:29) கூறப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாத அனைவரிடமும் கடுமையாக நடக்க வேண்டும் என்று இவ்வசனம் கூறுவதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்)…