Category: குர்ஆன் & தர்ஜுமா

அனஸ் பின் நள்ர் பற்றிய இறைவசனம்

அனஸ் பின் நள்ர் பற்றிய இறைவசனம் அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தையின் சகோதரர் அனஸ் பின் நள்ர் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்று விட்டார். அவர் (திரும்பி வந்தவுடன்) அல்லாஹ்வின் தூதரே! தாங்கள்…

ஹிஜாப் பற்றிய சட்டம் இறங்குதல்

ஹிஜாப் பற்றிய சட்டம் இறங்குதல் ‘நபி(ஸல்) அவர்களின் மனைவியர் கழிப்பிடம் நாடி வெட்ட வெளிப் பொட்டல்களுக்கு இரவு நேரங்களில் (வீட்டைவிட்டு) வெளியே செல்லும் வழக்கமுடையவர்களாயிருந்தார்கள். வெட்ட வெளி பொட்டல் என்பது விசாலமான திறந்த வெளியாகும். நபி(ஸல்) அவர்களிடம், ‘உங்கள் மனைவியரை (வெளியே…

இரு சாரார் சண்டையிட்டால் சமாதானம் செய்து வையுங்கள்

இரு சாரார் சண்டையிட்டால் சமாதானம் செய்து வையுங்கள் அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம், ‘தாங்கள் அப்துல்லாஹ் இப்னு உபையிடம் வந்தால் நன்றாயிருக்கும்’ என்று கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அவனிடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். முஸ்லிம்களும் நபி(ஸல்) அவர்களுடன் நடந்து சென்றார்கள்.…

சபித்து குனூத் ஓதியபோது வசனம் இறங்கியதா?

சபித்து குனூத் ஓதியபோது வசனம் இறங்கியதா? கீழ்காணும் ஹதீஸ் ஏற்புடையது அல்ல நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையில் கடைசி ரக்அத்தின் போது தமது தலையை உயர்த்தி, “அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து” என்று சொல்லி விட்டுப் பிறகு, “இறைவா! இன்னாரையும்…

இஸ்லாத்தை ஏற்றவரை தடுத்ததற்காக இறைவசனம் இறங்கியதா?

இஸ்லாத்தை ஏற்றவரை தடுத்ததற்காக இறைவசனம் இறங்கியதா? நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் பொருட்படுத்தாது அலட்சியம் செய்து மன்னித்தால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். அல்குர்ஆன் 64:14 ஒரு…

ஷைத்தான் இவரை விட்டு விட்டான் என்று கூறிய போது

ஷைத்தான் இவரை விட்டு விட்டான் என்று கூறிய போது ஜுன்துப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) சில நாள்கள் வரவில்லை. அப்போது குறைஷீக் கூட்டத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி ‘இவரின் ஷைத்தான் இவரைவிட்டுவிட்டான்’ என்று கூறினாள். அப்போது ‘முற்பகல் மீதும்…

இழிந்தவர்களை வெளியேற்றி விடுவோம்

இழிந்தவர்களை வெளியேற்றி விடுவோம் 63:8. “நாங்கள் அல்மதீனாவுக்குத் திரும்புவோமானால், கண்ணியமானவர்கள் தாழ்ந்தவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றிவிடுவார்கள்” என்று அவர்கள் கூறுகின்றனர்; ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது; எனினும், இந்நயவஞ்சகர்கள் (அதை) அறிந்து கொள்ளமாட்டார்கள். ஜாபிர்(ரலி) கூறினார். நாங்கள்…

நயவஞ்சகர்கள் பற்றி இரு கருத்து கொண்ட போது இறங்கிய வசனம்

நயவஞ்சகர்கள் பற்றி இரு கருத்து கொண்ட போது ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் உஹதுப் போருக்குப் புறப்பட்டபோது அவர்களின் தோழர்களிடையே கலந்துவிட்டிருந்த (நயவஞ்சகர்கள்) சிலர் (போரில் பங்கெடுக்காமல்) திரும்பலானார்கள். அப்போது (போரில் பங்கெடுத்தவர்களில்) ஒரு பிரிவினர் ‘இவர்களைக் கொல்வோம்!’…

தீமையைத் தடுக்காமல் இருந்தவர்களின் நிலை

*அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…* ———————————————- கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்தபோது *தீமையைத் தடுத்தவர்களை (மட்டும்) காப்பாற்றினோம்.* குற்றம் புரிந்து வந்ததால் அநீதி இழைத்தவர்களைக் கடுமையாகத் தண்டித்தோம். ‎فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ أَنْجَيْنَا الَّذِينَ يَنْهَوْنَ…

அல்லாஹ்வே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனுமாவான்.*

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *அல்லாஹ்வே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனுமாவான்.* எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. எங்களுக்கும், உங்களுக்குமிடையே எந்தத் தர்க்கமும் (இனி) இல்லை. *அல்லாஹ் (மறுமையில்) நம்மை ஒன்று திரட்டுவான். அவனிடமே…

தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றுகிறான்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *திருந்தி, நம்பிக்கை கொண்டு நல்லறங்கள்* செய்தவரைத் தவிர. அவர்களது *தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றுகிறான்.* அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். *திருந்தி, நல்லறம் செய்பவர் அல்லாஹ்வை நோக்கி முற்றிலும் திரும்புகிறார்.*…

சத்தியம் செய்தல்

சத்தியம் செய்தல் சத்தியம் செய்வதைக் கேடயமாக்கி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தல் – 58:16 சாட்சிகள் கூறுவதில் சந்தேகம் வந்தால் சத்தியம் செய்யுமாறு வற்புறுத்த வேண்டும் – 5:106-108 மனைவியின் ஒழுக்கத்தின் மீது கணவன் பழி சுமத்தினால் நான்கு சாட்சிக்குப் பதிலாக…

நேர்ச்சை

நேர்ச்சை அல்லாஹ்வுக்காக மட்டுமே நேர்ச்சை செய்ய வேண்டும் – 2:270 நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும் – 2:270, 22:29 முந்தைய சமுதாயத்தில் குழந்தையை நேர்ச்சை செய்து இறைவனுக்கு அர்ப்பணிக்கும் வழக்கம் இருந்தது – 3:35

ஹஜ்

ஹஜ் ஹஜ் கட்டாயக் கடமை – 3:97 ஹஜ்ஜின்போது வியாபாரம் – 2:198 ஹஜ்ஜின்போது பேண வேண்டியவை – 2:197 ஹஜ்ஜுக்காக பொருளைத் தேடிக் கொள்வது – 2:197 ஹஜ்ஜுக்குச் செல்வோர் வியாபாரம் செய்து சம்பாதிக்கலாம் – 2:198 ஹாஜிகள் பொருட்களை…

ஸகாத்

ஸகாத் ஸகாத் கட்டாயக் கடமை – 2:43, 2:110 முந்தைய சமுதாயத்திற்கும் ஸகாத் – 2:83, 5:12, 19:31, 19:55, 21:73 இஸ்லாத்தின் அடையாளம் ஸகாத் – 9:5, 9:11, 41:7, 98:5 ஸகாத் கொடுப்பவரே பள்ளி வாசலை நிர்வகிக்க முடியும்…

நோன்பு

நோன்பு நோன்பு கட்டாயக் கடமை – 2:183, 2:185 முந்தைய சமுதாயத்திற்கும் நோன்பு கடமையாக இருந்தது – 2:183 நோன்பை விட்டு விட ஆரம்பத்தில் அனுமதி இருந்தது – 2:184 பயணிகளும், நோயாளிகளும் வேறு நாட்களில் நோன்பு நோற்கலாம் – 2:184…

தொழுகை கடமை

தொழுகை கடமை தொழுகை கடமை – 2:43, 2:83, 2:110, 2:238, 4:77, 6:72, 14:31, 22:78, 24:59, 29:45, 30:31, 58:13, 73:20, 98:5 பெண்களுக்கும் தொழுகை – 33:33 குடும்பத்தாரையும் தொழச் செய்தல் – 20:132 முந்தைய சமுதாயத்திற்கும்…

மூடநம்பிக்கை

மூடநம்பிக்கை மூடநம்பிக்கை கூடாது – 2:189, 6:100, 6:138, 6:139, 6:140, 6:143, 6:144 மூட நம்பிக்கை ஷைத்தான் வேலை – 4:118,119, 6:142, 17:64 திருவுளச்சீட்டு – 5:3 கோலத்தை மாற்றுவது ஷைத்தான் வேலை – 4:119 பீடை என்று…