Category: குர்ஆன் & தர்ஜுமா

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது ஏற்பட்ட  அவதூறு சம்பந்தமாக இறங்கிய வசனம் 

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது ஏற்பட்ட அவதூறு சம்பந்தமாக இறங்கிய வசனம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு பயணம்) புறப்பட விரும்பினால் தம் துணைவியரிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவது வழக்கம்.…

அபூபக்ர் (ரலி) அவர்கள் மிஸ்தஹுக்கு உதவ மாட்டேன் என்ற போது இறங்கிய வசனம் 

அபூபக்ர் (ரலி) அவர்கள் மிஸ்தஹுக்கு உதவ மாட்டேன் என்ற போது இறங்கிய வசனம் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், (அன்னை ஆயிஷா அவர்களை பற்றிய அவதூறு சம்பவந்தில் பெரும் பங்கு வகித்த) மிஸ்தஹுக்கு எந்தப் பயன்தரும் உதவியும் இனி ஒரு…

அபூலஹபின் கரங்கள் நாசமாகட்டும்!

அபூலஹபின் கரங்கள் நாசமாகட்டும்! இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள் எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப் பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலைக் குன்றின் மீது ஏறிக் கொண்டு, பனூ ஃபிஹ்ர்…

அபுதாலிஃபிற்கு பாவமன்னிப்பு கேட்டபோது

அபுதாலிஃபிற்கு பாவமன்னிப்பு கேட்டபோது முஸய்யப் பின் ஹஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தைன அபூ தா-ப் அவர்களுக்கு மரண வேளை வந்து விட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அங்கே, அவரருகே…

பர்தா எனும் திரை சம்பந்தமான சட்டம்

பர்தா எனும் திரை சம்பந்தமான சட்டம் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: பர்தா (சட்டம்) தொடர்பான இந்த இறைவசனத்தை மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நான்தான். ளநபி (ஸல்) அவர்களின் துணைவியாரானன ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின்…

பாவங்களுக்கு பரிகாரம் உண்டா? என்று கேட்ட போது

பாவங்களுக்கு பரிகாரம் உண்டா? என்று கேட்ட போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இணை வைப்பவர்களில் சிலர், நிறையக் கொலைகளைப் புரிந்தனர்; விபசாரம் அதிக மாகச் செய்திருந்தனர். (ஒரு நாள்) அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வந்து, நீங்கள் கூறிவருகின்ற(போதனை…

குறைஷிகள் இரகசியம் பேசிய போது

குறைஷிகள் இரகசியம் பேசிய போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) குறைஷியரில் இருவரும் அவர்களுடைய துணைவியரின் உறவினரான ஸகீஃப் குலத்தைச் சேர்ந்த ஒருவரும் அல்லது ஸகீஃப் குலத்தைச் சேர்ந்த இரண்டு பேரும், குறைஷிக் குலத்தைச் சேர்ந்த அவர்களுடைய…

நம்பிக்கை கொண்டோர் அதைப் பற்றி அஞ்சுகின்றனர்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— அதை நம்பாதோர் அவசரப்படுகின்றனர். *நம்பிக்கை கொண்டோர் அதைப் பற்றி அஞ்சுகின்றனர்.* அது உண்மை என்று அறிகின்றனர். கவனத்தில் கொள்க! *யுகமுடிவு நேரம் குறித்து தர்க்கம் செய்வோர் தூரமான வழிகேட்டில் உள்ளனர்.* یَسۡتَعۡجِلُ…

தெளிவான வெற்றி அத்தியாயம் இறக்கப்படல்

தெளிவான வெற்றி அத்தியாயம் இறக்கப்படல் அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களும் நபி அவர்களுடன் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள்…

நபியின் முன் குரலை உயர்த்திய போது

நபியின் முன் குரலை உயர்த்திய போது இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நல்லவர்களான அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக் கொள்ள இருந்தார்கள். பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த பயணக் குழுவினர் நபி…

அபூதல்ஹா விருந்தினரை கண்ணியப்படுத்திய போது

அபூதல்ஹா விருந்தினரை கண்ணியப்படுத்திய போது அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு (தாங்க முடியாத பசித்) துன்பம் ஏற்பட்டுள்ளது, அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தம்…

ஜும்மா அத்தியாயத்தின் சில வசனங்கள்

ஜும்மா அத்தியாயத்தின் சில வசனங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் வெள்ளிக்கிழமை (ஜுமுஆத் தொழுகையில்) இருந்த போது, (வியாபாரத்திற்காக உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு) ஒட்டகக் குழு ஒன்று வந்தது. (அதைக் கண்ட…

அத்தியாயம் முனாஃபிகூன்

அத்தியாயம் முனாஃபிகூன் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு புனிதப் போரில் நான் இருந்து கொண்டிருந்தேன். அப்போது, (நயவஞ்சகர் களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை என்பவன் அல்லாஹ்வின் தூதருடன் இருப்ப வர்களுக்கு (-முஹாஜிர்களுக்கு-) செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள்;…

நபியே ஏன் ஹராமாக்கினீர்?

நபியே ஏன் ஹராமாக்கினீர்? நபியே உம்முடைய மனைவியரின் திருப்திகளை நீர் நாடி அல்லாஹ் உமக்கு ஹலாலாக்கியதை நீர் ஏன் ஹராமாக்கிக் கொண்டீர்? அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன் மிகக் கிருபையுடையவன். (அத்தஹ்ரீம், வசனம் 1) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர்…

ஜின்கள் குர்ஆனை செவியேற்றபோது

ஜின்கள் குர்ஆனை செவியேற்றபோது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் உக்காழ் எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்குமிடையே திரையிடப்பட்டு (அச்செய்திகளைக் கேட்கவிடாமல் ஷைத்தான்களைத் தடுக்கப்பட்டு)விட்டது.…

போர்த்திக் கொண்டிருப்பவரே, எச்சரிக்கை செய்யுங்கள்!

போர்த்திக் கொண்டிருப்பவரே, எச்சரிக்கை செய்யுங்கள்! யஹ்யா பின் அபீ கஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூசலமா (ரஹ்) அவர்களிடம் முதன் முதலாக அருளப்பெற்ற குர்ஆன் வசனம் எது? என்று கேட்டேன். அதற்கு அன்னார், போர்த்தியிருப்பவரே! (யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்) எனும்…

மனனம் செய்ய நாவை அசைக்காதீர்!

மனனம் செய்ய நாவை அசைக்காதீர்! மூசா பின் அபீ ஆயிஷா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், (நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள் எனும்…

வத்துஹா வல்லைலி இதா சஜா… 93 அத்தியாயம்

வத்துஹா வல்லைலி இதா சஜா… ஜுன்துப் பின் அப்தில்லாஹ் பின் சுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது இரண்டு இரவுகள் அல்லது மூன்று இரவுகள் (இரவுத் தொழுகைக்காகக் கூட) அவர்கள் எழவில்லை.…

கிப்லா மற்றப்பட்ட சட்டம்

கிப்லா மற்றப்படுதல் ”நீங்கள் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் (தொழும்வேளையில்) உங்கள் முகத்தை மஸ்ஜிதுல் ஹராமை நோக்கித் திருப்புங்கள். இது உங்கள் இறைவனிட மிருந்து வந்த உண்மை(யான கட்டளை) யாகும். அல்லாஹ் நீங்கள் செய்கின்றவை பற்றிக் கவனமற்றவன் அல்லன்” (எனும் 2:149ஆவது இறைவசனம்).…

உஹதுப் போரில் நபி காயம்பட்ட போது

உஹதுப் போரில் நபி காயம்பட்ட போது சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உஹுதுப் போரில் காயப்படுத்தப்பட்ட போது எதிரிகளான) ஸஃப்வான் பின் உமய்யா, சுஹைல் பின் அம்ர், ஹாரிஸ் பின் ஹிஷாம் ஆகியோருக்கெதிராகப்…