109 . ( *ஸூரா அல் காஃபிரூன் -இறைமறுப்பாளர்கள்
*வாரம் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)* 109 . ( * ஸூரா அல் காஃபிரூன் -இறைமறுப்பாளர்கள் * ) அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால். 1, 2, 3, 4, 5, 6. (நபியே!) நீர் கூறுவீராக:…
அல்லாஹ் ஒருவன்
*வாரம் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)* 109 . ( * ஸூரா அல் காஃபிரூன் -இறைமறுப்பாளர்கள் * ) அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால். 1, 2, 3, 4, 5, 6. (நபியே!) நீர் கூறுவீராக:…
||குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்|| இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கு மக்கள் மிகப் பெரும் சிரத்தையை எடுத்துக் கொள்கின்றனர். என்ன பெயர் வைக்கலாம்? புதுப் பெயராகச் சொல்லுங்கள் என்றெல்லாம் கேட்டு அரபு மொழி தெரிந்தவர்களை நாடிச் செல்வதைப் பார்க்கிறோம். இன்னும்…
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 08* || A) *இணைவைப்பிலிருந்து மீளாமல் அதிலேயே மரணமடைபவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கை என்ன?* B) பின் வரும் இறைச்செய்தி கிடைத்தப்பின் *அபூதல்ஹா (ரலியால்லாஹு அன்ஹு) அவர்கள் செய்த தர்மம்…
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 07* || A) *இறைத்தூதர்களிடம் அல்லாஹ் எடுத்த உறுதிமொழி யாவை*? B) *மறுமையில் நஷ்டமடைந்தோரில் ஒருவராக யார் இருப்பார்.*? C) *யாருடைய பாவ மன்னிப்புக் கோரிக்கை அறவே ஏற்றுக்கொள்ளப்படாது?* —————————-…
அல்லாஹ்வையே சார்ந்திருப்போம் ஈமான் கொள்வதில் மிக உயர்ந்த பகுதியாக விளங்குவது அல்லாஹ்வை நம்புதல். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் மீது தன்னுடைய நம்பிக்கையை சரியான முறையில் அமைத்திருக்கிறானா என்று அவனுடைய ஈமான் இறைவனால் சோதிக்கப்பட்டால் அது பலவீனமாகத் தான்…
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 06* || A) *இறைத்தூதர்கள் உட்பட பூமியில் உள்ள அனைவரும் அல்லாஹ் ஒருவனுக்குத் தான் அடிமையாக இருக்க வேண்டும்* என்று பிரகடனப்படுத்தும் குர்ஆன் வசனம் எது? B) *அல்லாஹ் மறுமையில்…
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 05* || A) நபிகளார் *சுப்ஹு (சுன்னத்) தொழுகையில் இந்த வசனத்தை ஒதக்கூடியவர்களாக* இருந்தார்கள். அது எந்த வசனம் என்ன? B) *இவர்தான் இச்சமுதாயத்தின் நம்பிக்கைக்கு உரியவர்* (هَذَا أَمِينُ…
*இறைவனின் திருப்பெயரால்* *வாரம் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)* (86. *ஸூரா அத்தாரிக் – மின்னும் நட்சத்திரம்*) 1. வானத்தின்மீது சத்தியமாக! ‘*தாரிக்*’ மீதும் சத்தியமாக! 2. ‘*தாரிக்*’ என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? 3. அது *மின்னும் நட்சத்திரமாகும்*.…
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* நாள்: *04-10-24* || *கேள்வி 04* || A) *ஈஸா நபியின் அற்புதப்படைப்பு எந்த நபிக்கு ஒப்பானதாக* அல்லாஹ் கூறுகிறான்? B) ஈஸா நபி போதித்த *ஓரிறைக் கொள்கை என்ன?* C) பின்…
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 03* || A)*உலக பெண்களில் சிறந்த அந்த நால்வர் யார்?* B)*தொட்டில் பருவத்தில் பேசிய அந்த மூவர் யார்?* C) *ஈஸா (அலை) அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் யாவை?* D)…
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* நாள்: *02-10-24* ||*கேள்வி 02*|| —————————– A) *நாம் அல்லாஹ்வை நேசிக்கின்றோம் என்றாலும் அல்லாஹ் நம்மை நேசிக்க வேண்டும்* என்றாலும் அதற்கான நிபந்தனை என்ன? B) *ஸகரிய்யா நபி செய்த பிரார்த்தனை என்ன*?…
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* *கேள்வி 01* a) *இந்த வசனத்தின் அடிப்படையில், இறைவனின் சக்தி மற்றும் அருளின் எல்லையற்ற தன்மையை நாம் புரிந்து கொள்ளலாம்?* அது எந்த வசனம் A)*நீயே பகலில் இரவை நுழைக்கிறாய்; இரவில் பகலை…
*இறைவனின் திருப்பெயரால்* *வாரம் ஒரு ஸூரா! (மனனம் செய்ய)* بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ إِذَا السَّمَاءُ انْشَقَّتْ {1} وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ {2} وَإِذَا الْأَرْضُ مُدَّتْ {3} وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ {4} وَأَذِنَتْ لِرَبِّهَا…
இறைதிருப்தியே மேலானது மனிதனின் திருப்தியை விடவும் ஏன், உலகத்தில் உள்ள அனைத்தையும் விட சிறப்பானது எது தெரியுமா? அல்லாஹ்வுடைய திருப்தி தான். இதோ அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்! அல்லாஹ்வின் திருப்தியே அனைத்தையும் விட சிறந்தது. அல்குர்ஆன் (9:72) இறை திருப்தியைப் பெறுவது…
||*வாரம் ஒரு ஸூரா….* || __________________________________ 104 ஸூரா *அல் ஹுமஸா* (குறை கூறுதல்) ———————————————————— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ *அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்..* وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ {1} *குறைகூறிப் புறம் பேசித்…
கெட்ட நண்பன் நல்ல நண்பனைத் தேர்வு செய்யாமல் தீய நண்பனை நாம் தேர்வு செய்துவிட்டால் நம்முடைய நன்மைகள் எல்லாம் பாழாகிவிடும் நிலை ஏற்பட்டுவிடும். தீயதை ஏவுதல், பகைமையை ஊட்டுதல், ஒழுக்கங்கெட்ட செயல்பாடுகளுக்கு அழைத்துச்செல்லுதல் இன்னும் மார்க்கத்திற்கு முரணான பிற விஷயங்களில் கொண்டு…
நட்பு கொள்வதின் ஒழுங்கு முறைகள் வீணான (எந்தப் பயனும் அளிக்காத) காரியத்தில் நட்பு கொள்வது கூடாது குற்றவாளிகளிடம் ”உங்களை நரகத்தில் சேர்த்தது எது?” என்று விசாரிப்பார்கள். ”நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை” எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம்.…
|| *நிச்சயிக்கப்பட்ட மரணம்!* || இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக நிகழக் கூடிய ஒன்றாகும். அனைவரும் இதை அறிந்திருந்தும் *மனிதர்களில் பெரும்பாலோர் மரணத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர்*. *ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் அதற்காக…
பரக்கத் (மறைமுக பேரருள்) என்ற அதிசயம் பரக்கத் என்ற அதிசயத்தைப் பற்றியும், அதைப் பெறுவதற்கான வழிகளையும் அதற்கான பிரார்த்தனைகளையும் குறிப்பிட்டுள்ளோம். பரக்கத் என்பது அதிகம் இருப்பது என்று அர்த்தமல்ல. குறைவாக இருந்தாலும் அதன் பயன் நிறைவாக இருப்பதற்குப் பெயர் தான் பரக்கத்.…
பேராசை படாமல் இருத்தல் நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, ”ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம்…