Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பு

அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பு சூரத்துல் பகராவின் சிறப்புகள் திருக்குர்ஆனின் சில அத்தியாயங்களுக்கு சில குறிப்பிட்ட சிறப்புகளை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவற்றில் ஒன்று தான் திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயமான “பகரா’ ஆகும். இந்த அத்தியாயம் தொடர்பாக வரும் ஆதாரப்பூர்வமான செய்திகளை…

அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை)

அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை) இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அழகிய முன்மாதிரி இப்ராஹீமிடத்திலும், அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது. அல்குர்ஆன் 60:4 சோதனைகள் அனைத்தையும் வென்றவர் இப்ராஹீமை, அவருடைய இறைவன் சில கட்டளைகளைக் கொண்டு சோதித்தபோது அவர் அவற்றை…

பித்அத் ஓர் வழிகேடு

பித்அத் என்பதின் அர்த்தம் என்ன? பித்அத் என்பது அரபு வார்த்தையாகும். இதற்கு புதுமை, நவீனம் என்பது இதன் பொருளாகும். புதிய ஆடை, புதிய செருப்பு, புதிய மொபைல் என்பதை போல் பயன்படுத்தப்படும் புதுமையை மட்டும் குறிக்கும் ஒற்றை வார்த்தையுடன் இதன் அர்த்தம்…

பித்அத்கள் (நூதன பழக்கங்கள்)

பித்அத்கள் (நூதன பழக்கங்கள்) மார்க்கச் சட்டத்தின் உரிமையாளன் அல்லாஹ் ஒருவனே! அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது. (அல்குர்ஆன் 42:21) இது…

நல்லறங்களில் மிகவும் சிறந்தது

*சிந்திக்க வைக்கும்…* ஹதீஸ் *ஸஹீஹ் முஸ்லிம்: 4989.* ———————————————- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், *“நல்லறங்களில் மிகவும் சிறந்தது*, *ஒரு பிள்ளை தன் தந்தையின் அன்புக்குரியவர்களுடன் நல்லுறவு பாராட்டுவதாகும்”* என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்”. என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)…

பெண்களில் சிறந்தவர்கள்….

__________________________ பெண்களில் சிறந்தவர்கள்…. —————————— அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: *தனது கணவரை அதிகம் நேசிப்போரும்; அதிகம் குழந்தையை பெற்றுக்கொள்வோரும்; அவருக்கு கட்டுப்படுவோரும்; அன்பு செலுத்தக்கூடியவர்களும்; அல்லாஹ்வை அஞ்சி நடப்போருமே உங்கள் பெண்களில் சிறந்தவர்கள் ஆவார்கள்*. *தனது அலங்காரத்தை வெளிப்படுத்தி;…

நீங்கள் நோயாளியையோ, மரணித்தவரையோ காணச் சென்றால் ‎நல்லதையே கூறுங்கள். ஏனெனில் நீங்கள் கூறுவதற்கு ‎வானவர்கள் ஆமீன் கூறுகின்றனர் என்று நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் கூறினார்கள்.‎

நான் ஒரு கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்யலாமா❓

நான் ஒரு கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்யலாமா❓ திருக்குர்ஆன் 5:5 வசனம், வேதம் கொடுக்கப்பட்ட பெண்களை மணக்கலாம் எனக் கூறுகிறது. எனவே, கிறித்தவப் பெண்களை அவர்கள் கிறித்தவர்களாக இருக்கும் நிலையில் திருமணம் செய்யலாமா? தூய்மையானவை உங்களுக்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின்…

ஒரு பெண்ணுடைய மூன்று குழந்தைகள் இறந்து விட்டால் ‎அக்குழந்தைகள் அவரை நரகத்திலிருந்து காக்கும் தடையாக ‎அமைவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி இரண்டு குழந்தைகள்? ‎என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎இரண்டு குழந்தைகளும் தான் என்று விடையளித்தார்கள்.‎

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்படும் போது ‎‎(முஅவ்விதாத் எனப்படும்) கடைசி மூன்று அத்தியாயங்களை ‎ஓதி தமது கையால் தடவிக் கொள்வது வழக்கம். அவர்கள் எந்த ‎நோயில் மரணித்தார்களோ அந்த நோயின் போது கடைசி மூன்று ‎அத்தியாயங்களை நான்

அல்லாஹ்விடமே கேள்

\\*அல்லாஹ்விடமே கேள்*\\ ———————————— இப்னு அப்பாஸை அழைத்து “சிறுவனே! உனக்கு நான் *சில உபதேசங்களைக்* கற்றுத் தருகிறேன். அதன் மூலம் *அல்லாஹ் உனக்கு பலனைத் தருவான்*” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். “நீ *அல்லாஹ்வுடைய விஷயத்தில் பேணுதலாக* நடந்துகொள். *அல்லாஹ்…

குர்பானி இறைச்சியை எவ்வாறு பங்கு பிரிப்பது?

குர்பானி இறைச்சியை எவ்வாறு பங்கு பிரிப்பது? குர்பானி இறைச்சியை சமமாக மூன்று பங்குகளாகப் பிரிக்க வேண்டும் எனவும், அதில் ஒரு பகுதியை தமக்காக வைத்துக்கொண்டு, இரண்டாவது பகுதியை உறவினர்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டு முன்றாவது பகுதியை ஏழைகளுக்கு தர்மம் செய்ய வேண்டும் என்ற பொதுவான…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்படும் போது ‎‎(முஅவ்விதாத் எனப்படும்) கடைசி மூன்று அத்தியாயங்களை ‎ஓதி தமது கையால் தடவிக் கொள்வது வழக்கம். அவர்கள் எந்த ‎நோயில் மரணித்தார்களோ அந்த நோயின் போது கடைசி மூன்று ‎அத்தியாயங்களை நான் ஓதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் ‎தடவி விடுவேன்.‎

துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளும், செய்ய வேண்டியவைகளும்

துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளும், செய்ய வேண்டியவைகளும் வைகறையின் மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன் 89: 1, 2) இந்த பத்து இரவுகளைப் பற்றி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறும் போது… (துல்ஹஜ் மாதத்தின்) ‘பத்து நாட்களில் நல்லறங்கள்…