Month: January 2021

யார் இந்த நபித்தோழர்❓

—————————————-யார் இந்த நபித்தோழர்❓ அல்லாஹ் யாருக்கு நல்லவை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைக் கொடுப்பான் என்ற நபி மொழியை அறிவித்தவர். 2 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் நபியவர்கள் தொழுது முடித்த பின் ஓதும் துஆவை இவர்களுக்கு எழுதி அனுப்பினார்கள்.…

2:57. உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். மன்னு, ஸல்வா (எனும் உண)வை உங்களுக்கு இறக்கினோம். நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _______________________________ 2:57. உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். *மன்னு, ஸல்வா* (எனும் உண)வை உங்களுக்கு இறக்கினோம். *நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்!* (என்று கூறினோம்). அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக…

விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்…——————————

விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்…—————————————————- பூமியில் அவர்கள் பயணித்து தமக்கு முன் இருந்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதைக் கவனிக்க வேண்டாமா? வலிமையிலும், பூமியில் விட்டுச் சென்ற தடயங்களிலும் இவர்களை விட அவர்கள் *மிகைத்திருந்தனர். * அவர்களது பாவங்கள் காரணமாக…

2:55. மூஸாவே! அல்லாஹ்வை நேரில் பார்க்காத வரை உம்மை நம்பவே மாட்டோம்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _______________________________ 2:55. *”மூஸாவே! அல்லாஹ்வை நேரில் பார்க்காத வரை உம்மை நம்பவே மாட்டோம்”* என்று நீங்கள் கூறியபோது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே உங்களை இடிமுழக்கம் தாக்கியது وَإِذْ قُلْتُمْ يَا مُوسَىٰ…

உடலை கப்ருக்குள் வைக்கும் போது கூற வேண்டியவை

உடலை கப்ருக்குள் வைக்கும் போது கூற வேண்டியவை குழிக்குள் உடலை வைக்கும் போது பிஸ்மில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரசூலில்லாஹ்’ எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)நூல்: அஹ்மத் 4982, 51115 குழிக்குள்…

முஸ்லீம்களின் பொங்கல் வாழ்த்தும் மாற்றுமத நண்பரின் நிலைபாடும்

*முஸ்லீம்களின் பொங்கல் வாழ்த்தும் மாற்றுமத நண்பரின் நிலைபாடும்* *என்னிடம் ஒரு இந்து சகோதரன் இந்த கேள்வியை கேட்டார்.* (அந்த சகோதரன் இன்னும் கலிமா சொல்லவில்லை. ஆனால் இஸ்லாத்தை நேசித்து வருகிறார்) *நான் கற்சிலையை கடவுளாக ஏற்க்கவில்லை. ஒரு கடவுள் இருக்கிறான்* என்று…

2:54. என் சமுதாயமே! காளைக் கன்றைக் (கடவுளாக) கற்பனை செய்ததன் மூலம் உங்களுக்கே தீங்கிழைத்து விட்டீர்கள்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… 2:54. என் சமுதாயமே! காளைக் கன்றைக் (கடவுளாக) கற்பனை செய்ததன் மூலம் உங்களுக்கே தீங்கிழைத்து விட்டீர்கள். எனவே உங்களைப் படைத்தவனிடம் மன்னிப்புக் கேளுங்கள்! உங்களையே கொன்று விடுங்கள் இதுவே உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்கு…

அல்லாஹ் ஏன் பிறப்பால் குருடர்கள், செவிடர்கள் ஊமைகள் கை கால் ஊனமுற்றவர்களை படைத்துள்ளான்❓

அல்லாஹ் ஏன் பிறப்பால் குருடர்கள், செவிடர்கள் ஊமைகள் கை கால் ஊனமுற்றவர்களை படைத்துள்ளான்❓ மனிதர்களுக்கு நீங்கள் குறிப்பிட்டது போன்ற குறைகள் ஏற்படுவது ஒரு பாதகமான அம்சம் என்பதில் சந்தேகம்இல்லை. ஆனால் மனித வாழ்க்கையில் பாதகமான அம்சங்கள் பல உள்ளன வறுமை, அழகின்மை,…

சோதனைகளைப் பொறுத்துக் கொள்வோம்

*சோதனைகளைப் பொறுத்துக் கொள்வோம்* —————————————————————— செல்வங்களை சேதப்படுத்தி, வறுமையை ஏற்படுத்தி, உயிர்கள் பறிக்கப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்படுவோம். பல்வேறு சோதனைகளைக் கொண்டு இறை நம்பிக்கையாளர்கள் சோதிக்கப்படுவார்கள் என்று கீழ்க்கண்ட வசனம் கூறுவதுடன், அந்த சோதனையின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் அல்லாஹ் கற்றுத்தருகிறான்.…

You missed