Month: January 2021

*ஒற்றையான ரக்அத்களை நிறைவேற்றி விட்டு எழும் போது உட்கார்ந்து விட்டு இரண்டாம் ரக்அத்திற்காக நாம் எழுகின்றோம். ஆனால் உட்காராமல் எழுவதற்கும் ஹதீஸில் ஆதாரம்

*ஒற்றையான ரக்அத்களை நிறைவேற்றி விட்டு எழும் போது உட்கார்ந்து விட்டு இரண்டாம் ரக்அத்திற்காக நாம் எழுகின்றோம். ஆனால் உட்காராமல் எழுவதற்கும் ஹதீஸில் ஆதாரம்* உள்ளது என்று ஒரு சகோதரர் கூறுகின்றார். இது சரியா? *நபி (ஸல்) அவர்கள் ஒற்றையான ரக்அத்களை நிறைவேற்றி…

ஏழைகளே மறுமையிலும் சிறந்தவர்கள்

*ஏழைகளே மறுமையிலும் சிறந்தவர்கள்* ———————————————————- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: *“நான் சுவர்க்கத்தை எட்டிப் பார்த்தேன் அதில் மிக அதிகமானவர்களாக ஏழைகளைக் கண்டேன். நரகத்தை எட்டிப் பார்த்தேன். அதில் மிக அதிகமானவர்களாகப் பெண்களைப் பார்த்தேன்”* அறிவிப்பவர் : *இம்ரான் பின் ஹுஸைன்*…

தொழுகையில் நிதானம் தேவை

தொழுகையில் நிதானம் தேவை தொழுகை என்பது இஸ்லாத்தில் சொல்லப்பட்ட மிக முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். எந்த அளவுக்கு என்றால், தொழுகை நமது பாவங்களை அழித்து, அந்தஸ்துகளை உயர்த்துகிறது. மேலும் பாவமான காரியங்களையும், அருவருக்கத்தக்க காரியங்களை விட்டும் நம்மைத் தடுக்கிறது. மேலும் இஸ்லாத்தின்…

சொர்க்கத்தில் நபியுடன் இருக்க சில வழிகள் 

சொர்க்கத்தில் நபியுடன் இருக்க சில வழிகள் சொர்க்கம் எனும் உயர் இலக்கை நோக்கியே முஸ்லிம்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். பயணத்தின் நடுவே உலக ஆசைகள் அவர்களை அவ்வப்போது திசை திருப்பினாலும் சொர்க்கம் எனும் இலக்கை விட்டு விட, அதன் இன்பத்தை இழந்து விட…

வாயையும், மூக்கையும் சுத்தம் செய்தல்

வாயையும், மூக்கையும் சுத்தம் செய்தல் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் செயல் விளக்கம் அளித்த போது, ‘தமது இரு கைகளையும் மூன்று தடவை கழுவி விட்டு, (தண்ணீர் எடுத்து) வாய் கொப்புளித்து, மூக்கையும்…

அற்பமாக  கருதும் விஷயங்களைக்கூட  பின்பற்றிய  நபித்தோழர்கள்

அற்பமாக கருதும் விஷயங்களைக்கூட பின்பற்றிய நபித்தோழர்கள் மனிதர்களை நல்வழிப்படுத்த அல்லாஹ் மனிதர்களிலேயே சிலரைத் தேர்வு செய்து தூதர்களாக நியமிக்கிறான். தூதர்களை அல்லாஹ் அனுப்புவது அவர்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்குத் தான். இதுகுறித்து திருக்குர்ஆனில் ஏராளமான கட்டளைகளைக் காணலாம். “அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும்…

இருப்பதைக் கொண்டு திருப்தியடைவோம்

இருப்பதைக் கொண்டு திருப்தியடைவோம் மனிதனாகப் பிறந்த அனைவருமே பலவிதங்களில் பலதரப்பட்ட ஆசைகளைக் கொண்டவர்களாக வாழ்கிறோம். நமது ஆசைகள் வெவ்வேறாக இருந்தாலும், செல்வத்தைத் திரட்டுவதில் மட்டும் பாரபட்சமே இல்லாமல் மனித குலம் அனைவரும் ஒரே மாதிரி பேராசை கொண்டவர்களாக இருக்கிறோம். இருப்பவர், இல்லாதவர்…

மாமியார் மருமகள் உறவு பற்றி

மாமியார் மருமகள் உறவு பற்றி இஸ்லாமிய குடும்பவியலில் கணவன் மனைவிக்கு மத்தியில் நல்ல இணக்கமும், நல்லுறவும் நீடிக்க வேண்டும் என்பதற்காக மார்க்கம் அனுமதித்த வகையில் மனைவிமாரின் ஆசைகளைப் பூர்த்தி செய்கின்ற கடமை கணவன்மார்களுக்கு இருக்கிறது என்பதைப் பார்த்து வருகிறோம். நபியவர்கள் தங்களது…

பிறருக்காக நோன்பு நோற்றல்

பிறருக்காக நோன்பு நோற்றல் ஒருவருக்காக மற்றவர் நோன்பு நோற்றல் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒருவரது சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் என்பது முக்கியமான கொள்கையாகும். ஒவ்வொருவரும் தத்தமது செய்கைகளுக்குப் பொறுப்பாளிகள் என்றாலும் இதிலிருந்து சில வணக்கங்கள் மட்டும் விதி விலக்குப் பெறுகின்றன.…

12:86. *எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— 12:86. *எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்* என்று அவர் கூறினார். قَالَ إِنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللَّهِ وَأَعْلَمُ مِنَ اللَّهِ…

பாங்கு ஓதி முடிந்தவுடன் ஓதும் துஆ-‎الدُّعَاءِ عِنْدَ النِّدَاءِ-Invocation at the time of Adhan

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…——————————————பாங்கு ஓதி முடிந்தவுடன் ஓதும் துஆ-‎الدُّعَاءِ عِنْدَ النِّدَاءِ-Invocation at the time of Adhan ‎اَللّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا اَلْوَسِيْلَةَ وَالْفَضِيْلَةَ وَابْعَثْهُ مَقَامًا…

2:62. *நம்பிக்கை கொண்டோரிலும், யூதர்களிலும், கிறித்தவர்களிலும், ஸாபியீன்களிலும் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _______________________________ 2:62. *நம்பிக்கை கொண்டோரிலும், யூதர்களிலும், கிறித்தவர்களிலும், ஸாபியீன்களிலும் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.*…

2:61 *மூஸாவே! ஒரே (வகையான) உணவைச் சகித்துக் கொள்ளவே மாட்டோம்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _______________________________ 2:61 *மூஸாவே! ஒரே (வகையான) உணவைச் சகித்துக் கொள்ளவே மாட்டோம். எனவே எங்களுக்காக உமது இறைவனிடம் பிரார்த்தனை செய்வீராக! பூமி விளைவிக்கின்ற கீரைகள், வெள்ளரிக்காய், பூண்டு, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை அவன்…

சக்தி பெறாதவர் மீது ஹஜ் கடமையா?

*சக்தி பெறாதவர் மீது ஹஜ் கடமையா?* *ஹஜ் செய்வதை பற்றி, அல்லாஹ் தனது திருமறையில் கூறும் போது,* *“அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர…

2:60. மூஸா, தமது சமுதாயத்திற்காக (நம்மிடம்) தண்ணீர் வேண்டியபோது உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _______________________________ 2:60. மூஸா, தமது சமுதாயத்திற்காக (நம்மிடம்) தண்ணீர் வேண்டியபோது *உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக!* என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த்துறையை…

லுஹர் மற்றும்அஸர் தொழுகையில் இமாம் சப்தமிடாமல் ஓதுவது. ஏன்❓

லுஹர் மற்றும் அஸர் தொழுகையில் இமாம் சப்தமிடாமல் ஓதுவது ஏன்❓ பஜ்ர், மக்ரிப், இஷா ஆகிய தொழுகையில் முதல் இரண்டு ரக்அத்களில் இமாம் சப்தமிட்டு ஓதுகிறார். ஆனால் லுஹர், அஸர் தொழுகையில் அவ்வாறு ஓதுவதில்லையே ஏன்? வணக்க வழிபாடுகளில் சில காரியங்களுக்குக்…

“எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா?

அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம்———————————————-புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் “எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும்…

லுஹா தொழுகை

லுஹா தொழுகை முற்பகல் நேரத்தில் தொழும் தொழுகைக்கு லுஹா தொழுகை என்று கூறப்படும். இத்தொழுகையை இரண்டு ரக்அத்களிலிருந்து நாம் விரும்பும் ரக்அத்கள் வரை தொழுது கொள்ளலாம். இத்தொழுகையின் நேரம் தொடர்பாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை. முஸ்லிமில் லுஹாத் தொழுகையின் நேரம் பற்றி…

2:59. ஆனால் அநீதி இழைத்தோர், தமக்குக் (கூறப்பட்டதை விடுத்து) கூறப்படாத வேறு சொல்லாக மாற்றினார்கள். எனவே அநீதி இழைத்து, குற்றம் புரிந்ததால் வானத்திலிருந்து வேதனையை அவர்களுக்கு இறக்கினோம்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _______________________________ 2:59. ஆனால் அநீதி இழைத்தோர், தமக்குக் (கூறப்பட்டதை விடுத்து) கூறப்படாத வேறு சொல்லாக மாற்றினார்கள். எனவே *அநீதி இழைத்து, குற்றம் புரிந்ததால் வானத்திலிருந்து வேதனையை அவர்களுக்கு இறக்கினோம்*. فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا…

2:58. இவ்வூருக்குள் செல்லுங்கள்! அங்கே விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள்!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _______________________________ 2:58. *இவ்வூருக்குள் செல்லுங்கள்! அங்கே விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள்!* வாசல் வழியாக பணிவாக நுழையுங்கள்! *மன்னிப்பு* என்று கூறுங்கள்! *உங்கள் தவறுகளை மன்னிப்போம். நன்மை செய்வோருக்கு அதிகமாக வழங்குவோம்* என்று நாம்…

You missed