முதல் அத்தஹியாத்தில் ஸலவாத்து ஓத கூடாதா?

நபி (ஸல்) அவர்கள் (தொழும்போது) முதலிரண்டு ரக்அத்களின் முடிவி)ல் சூடான கல்மீது அமர்ந்திருப்பதைப் போன்று (சிறிது நேரமே அத்தஹிய்யாத்தில்) அமர்ந்திருப்பார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி),

நூல் :திர்மிதீ (334)

இதே செய்தி நஸாயீ (1163), அபூதாவூத் (844),அஹ்மத் (3474,3700,3867,3940,4157,4158,) ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.

இந்தச் செய்தி செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தி என்பதை இந்தச் செய்தியைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

You missed