Month: December 2020

தவ்ஹீத் என்ற சொல் ஹதீஸில் உள்ளதா❓

*தவ்ஹீத் என்ற சொல் ஹதீஸில் உள்ளதா❓* *தவ்ஹீத்வாதி என்ற சொல்லே குர்ஆன் ஹதீஸில் இல்லை. எனவே இவ்வாறு அடையாளப் பெயர் இடுவது கூடாது* என்கின்றனர்⁉️ *இது சரியா❓* குர்ஆனையும் நபிமொழிகளையும் படிக்கும் ஒருவர் தவ்ஹீத் என்ற சொல் அவ்விரண்டிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதை…

2:37. *(பாவமன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை தமது இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _______________________________ 2:37. *(பாவமன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை தமது இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.* فَتَلَقَّىٰ آدَمُ مِنْ رَبِّهِ كَلِمَاتٍ…

தொழுகையில் பிஸ்மில்லாஹ் வை சப்தமிட்டு ஓதலாமா?

தொழுகையில் பிஸ்மில்லாஹ் வை சப்தமிட்டு ஓதலாமா? “சூரா அத்தவ்பாவைத்தவிர, அல்குர்ஆனில் ஏனைய சூராக்களை பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கூறி ஓதித்தான் ஆரம்பிக்க வேண்டும். இதே அல்குர்ஆன் சூராக்களைத் தொழுகையில் ஓதும் போதும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்இ என்றுதான் ஆறம்பிக்க வேண்டும். இதில்…

2:36. அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். இறங்குங்கள்! உங்களில் சிலர், சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன என்றும் நாம் கூறினோம்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _______________________________ 2:36. அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த *(உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். இறங்குங்கள்! உங்களில் சிலர், சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும்…

கடமையான குளிப்பை நிறைவேற்றும் ஒருவர் தான் குளித்த பிறகு உளூ செய்யாமல் தொழுதுக்கொள்ளலாமா ? அல்லது மீண்டும் புதிய ஒழு செய்ய வேண்டுமா ?

கடமையான குளிப்பை நிறைவேற்றும் ஒருவர் தான் குளித்த பிறகு உளூ செய்யாமல் தொழுதுக்கொள்ளலாமா ? அல்லது மீண்டும் புதிய ஒழு செய்ய வேண்டுமா ? தொழுகைக்காக நாம் தயாராகும் போது குளிப்பு கடமையானவராக இருக்க கூடாது. அப்படி இருந்தால் உடனே குளித்து…

2:35. ஆதமே! நீயும், உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில் குடியிருங்கள்! இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்! இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர் என்று நாம் கூறினோம்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _______________________________ 2:35. *ஆதமே! நீயும், உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில் குடியிருங்கள்! இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்! இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்* என்று நாம் கூறினோம்.…

நபித்தோழர்கள் ஹதீஸ்களை மறுத்தார்களா?

நபித்தோழர்கள் ஹதீஸ்களை மறுத்தார்களா? குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் அந்த ஹதீஸை நபியவர்கள் கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற விதியை யாரும் கூறியதில்லை: அதனடிப்படையில் செயல்படவுமில்லை என நம்மை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள். ஹதீஸைப் பாதுகாப்பதைப் போல்…

அதிசய பதிவேடு*

*அதிசய பதிவேடு* அல்லாஹ்வை வணங்குவது மட்டுமல்லாமல் மனிதனோடு தொடர்புள்ள பல பொருப்புகளை *வானவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான். அதிலே மனிதர்களை கண்கானித்து நன்மை தீமைகளை பதிவு செய்வதும் ஒன்றாகும்.* ‎‏ *ஒவ்வொருவர் மீதும் காண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை.* *(அல் குர்ஆன் 86 :4)*…

2:34. ஆதமுக்குப் பணியுங்கள்! என்று நாம் வானவர்களுக்குக் கூறியபோது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _______________________________ 2:34. *ஆதமுக்குப் பணியுங்கள்!* என்று நாம் வானவர்களுக்குக் கூறியபோது *இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான்*. (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான். وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ…

பள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்

பள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்கான ஓர் இடம் தான் பள்ளிவாசல். அந்த பள்ளிவாசலில் நாம் எப்படி நடந்துக் கொள்கிறோம் . எப்படி நடந்துக் கொள்ள வேண்டும். நாம் செய்ய வேண்டியது என்ன ? செய்யக்கூடாதது என்ன…

//குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள நரகங்களின் பெயர்கள்?//

//*குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள நரகங்களின் பெயர்கள்?*// *1. ஜஹன்னம் (52:13)* *2. ளலா (70:15)* *3. ஹுதமா (104:4,5 )* *4. ஸகர் ( 54:48, 74:26, 27, 42)* *5.ஜஹீம் ( 69:31)* *6. ஹாவியா (101:9)* //*நரகவாசிகளுக்கு வழங்கப்படும் உணவு…

ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்குக் கூறுவீராக!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _______________________________ *ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்குக் கூறுவீராக!* என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் கூறியபோது, *வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக்…

நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _______________________________ 2:32. *நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்* என்று அவர்கள் கூறினர் قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا…

2:31. அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்! என்று கேட்டான்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* _______________________________ 2:31. அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி *நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்!* என்று கேட்டான். وَعَلَّمَ آدَمَ…

You missed