Month: September 2020

விமர்சனங்களும் சோதனைகளே!

விமர்சனங்களும் சோதனைகளே! இறைத்தூதர்கள் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லிய போது சொல்லெனாத் துன்பங்களுக்கும், சோதனைகளுக்கும் ஆளாக்கப் பட்டனர். திருக்குர்ஆனில் அந்த இறைத்தூதர்களின் வாழ்க்கையைப் புரட்டும் போது அவர்களைப் பல்வேறு விதமான சோதனைகள் சூழ்ந்து கொண்டிருந்ததை நாம் காண முடிகின்றது. அந்தச் சோதனைகள் நபிமார்களை…

இம்மையும் மறுமையும்

இம்மையும் மறுமையும் இந்தப் பரந்த உலகில் பல்வேறுபட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த மக்கள் அனைவரும் நிறத்தாலும் குணத்தாலும் மொழியாலும் பல விதமாக அமைந்துள்ளனர். இதில் பெரும்பான்மையான மக்கள், நம்மைப் படைத்த ஒருவன் இருக்கின்றான் என்பதை நம்பி வாழ்கின்றனர். மதங்கள் அதன் நம்பிக்கைகளும்…

பெண் குழந்தைகளைப் பராமரித்தால் வெகுமதி

குழந்தைகள் அல்லாஹுவின் அருட்கொடை நவீன உலகத்தில், கருவறையில் வளரும் சிசு ஆணா? பெண்ணா? என அறிந்து பெண்ணாயிருப்பின் அதைக் கருவிலேயே சமாதி கட்டும் கொடூரம் நடந்து வருவதை நாமெல்லாம் செய்தித் தாள்கள் வாயிலாக அறிந்து வருகிறோம். சட்டம் இதை வன்மையாகக் கண்டித்தாலும்…

பொது வாழ்வில் தூய்மை

பொது வாழ்வில் தூய்மை பொறுப்பில் உள்வர்களுக்கு கட்டுப்பாடு அதிகம் நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். (அல்குர்ஆன் 33:32)…

நபியின் தண்ணீர் பங்கீடு தீர்ப்பை அன்சாரிகளில் ஒருவர் ஏற்க மறுத்த போது

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— (முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் *உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள்…

எது உண்மையான ஒற்றுமை?

எது உண்மையான ஒற்றுமை? நம் மீது பழி சுமத்தக்கூடியவர்கள் சொல்லும் பல வீண் பழிகளில் ஒன்று, இவர்கள் ”சமுதாய ஒற்றுமை குழத்து விட்டார்கள்” என்பதாகும். ஆனால், இறைவன் சமுதாயம் பிளவு பட்டாலும், நாம் செய்ய வேண்டிய ஒரு முக்கிய பணியை திருமறைக்…

செல்வத்தைப் பற்றிய நபி (ஸல்) அவர்களின் பயம்

செல்வத்தைப் பற்றிய நபி (ஸல்) அவர்களின் பயம் மறுமை இருக்கிறது என்று உறுதியாக நம்பிக்கை கொள்ளும் சமுதாயமாக நாம் இருந்தாலும், உலக இன்பங்களில் மூழ்கி அதையே குறிக்கோளாக கொண்டு, மார்க்க கட்டளைகளை பின்னுக்கு தள்ளி விடுகிற மக்களாக பல நேரங்களில் நாம்…

சொர்க்கத்தில் இடம் வாங்குவோம்

சொர்க்கத்தில் இடம் வாங்குவோம் இந்த உலகத்தில் ஒரு சென்ட் நிலம் வாங்குவதற்கு நாம் படும் பாடு சாதாரணமல்ல. ஒவ்வொரு நாளும், வாடிக்கையாளர்களுடன் பலமணி நேரங்கள் பேசி, அதற்காக உழைத்து, பொருளாதாரத்தை திரட்டி, களவு போகாமல் அதனை பத்திரமாக சேமித்து, டுபாக்கூர் ஆசாமிகளிடம்…

இறைவனது அருள் மாத்திரம் இல்லையென்றால் இது சாத்தியமாகி இருக்காது

இறைவனது அருள் மாத்திரம் இல்லையென்றால் இது சாத்தியமாகி இருக்காது… எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! வரதட்சனை போன்ற தீமைகளை கண்டு மனம் வருந்தாமல், அதல் பங்கு கேட்ட ஆலிம்கள் இருந்த இந்த தமிழகம் இறைவன் அருளால் மஹர் கொடுக்கும் சமுதாயமாக மாறியுள்ளது…

நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும் போது

நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும் போது…. நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உனது வலது கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்…

ஆதம் அலைஹிஸலாம் அவர்களே மனிதர்களின் தந்தை!

ஆதம் அலைஹிஸலாம் அவர்களே மனிதர்களின் தந்தை! நபிமொழிகளில் ஏராளமான அறிவியல் உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. அதில் ஒன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக லேசான வேதனை தரப்படுபவரிடம், ”பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ…

நாய் வாய் வைத்த பாத்திரத்தை ஏன் மண்ணால் சுத்தம் செய்ய வேண்டும்?

நாய் வாய் வைத்த பாத்திரத்தை ஏன் மண்ணால் சுத்தம் செய்ய வேண்டும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அவர் அதைக் கொட்டிவிட்டு ஏழு தடவை பாத்திரத்தைக் கழுவிக்கொள்ளட்டும். அறிவிப்பவர் : அபூஹுரைரா…

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? “பெண்களை அறைகளில் தங்க வைக்காதீர்கள்! எழுதும் முறையை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்காதீர்கள்! கைத்தறியையும் அந்நூர் அத்தியாயத்தையும் கற்றுக் கொடுங்கள்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : ஹாகிம் (3494)…

ஓரிறைக் கொள்கைக்காக போர் செய்தல்

ஓரிறைக் கொள்கைக்காக போர் செய்தல் இந்த ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டுவதற்காகத்தான் மார்க்கம் போர் செய்வதையே நமக்கு கடமையாக்கியுள்ளது. ஆயுதம் ஏந்தி போர் செய்வதற்கு பல்வேறு நிலைகளை திருமறைக் குர்ஆன் விளக்கினாலும் அந்தப் போர் என்பதை ஓரிறைக் கொள்கைகாகத்தான் வலியுறுத்துகிறது. இதிலிருந்து இந்த…

தீமையை வெறுத்த சுவனத்துப் பெண் உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள்

தீமையை வெறுத்த சுவனத்துப் பெண் உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இன்று ஏகத்துவவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளக் கூடியவர்கள், தங்கள் வாழ்க்கையில் சறுகக் கூடிய சந்தர்ப்பங்களில் ஒன்று, அவர்களுடைய திருமண விஷயத்தில்…

இணைவைப்புக்கு இணங்கா இஸ்லாமியப் பெண்கள்

இணைவைப்புக்கு இணங்கா இஸ்லாமியப் பெண்கள் ஏக இறைவனாகிய அல்லாஹ் ஓரிறைக் கொள்கையை எடுத்துரைக்கும் அனைத்து இடத்திலும் தன்னை வணங்க வேண்டும் என்று மட்டும் கூறாமல் அந்த இறைவணக்கத்தில் வேறு யாரையும் கூட்டாக்கிக் கொள்ளக் கூடாது என்றும் கட்டளையிடுகின்றான். ஆனால் அல்லாஹ்வை மட்டும்…

வரதட்சணை என்ற வியாபாரம். 

வரதட்சணை என்ற வியாபாரம். சந்தையில் ஆடு, மாடுகளை விற்பது போல் நடைபெறும் ஒரு வியாபாரம் தான் மாப்பிள்ளை வியாபாரம்! ஆம் மானங் கெட்டவர்களின் ஒவ்வொரு திருமண நிகழ்வின் போதும் நடைபெறும் வியாபாரம். மணமகனை வரதட்சணை என்ற குறிப்பிட்ட விலைக்கு விற்கப்படும் இந்த…

முஃமின்களை கொலை செய்யாதீர்கள்!

முஃமின்களை கொலை செய்யாதீர்கள்! அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். நம்மில் சிலருக்கு கோபம் ஏற்படும் சில நேரங்களில் உடனே அவ்வாறு கோபம் ஏற்படுவதற்கு காரணமாணவர்களைச் சபித்து விடுகின்றனர். உதாரணமாக தமக்கு உபகாரம் செய்யாத பிள்ளைகளைப் பெற்றோர்களும், துரோகம் இழைத்தவர்களை பிறரும்…

என் இறைவா! என்னையும், என் சந்ததிகளையும் தொழுகையை நிலைநாட்டுவோராக ஆக்குவாயாக!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————— *என் இறைவா! என்னையும், என் சந்ததிகளையும் தொழுகையை நிலைநாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக!* ‎رَبِّ ٱجۡعَلۡنِی مُقِیمَ ٱلصَّلَوٰةِ وَمِن ذُرِّیَّتِیۚ رَبَّنَا وَتَقَبَّلۡ دُعَاۤءِ *My…

நரகம் சென்றவர் சொர்க்கத்துக்கு மாற்றப்படுவாரா

நரகம் சென்றவர் சொர்க்கத்துக்கு மாற்றப்படுவாரா❓ ஒரு முஸ்லிம் தான் செய்த தவறுக்கு நரகில் தண்டனையை அனுபவித்து விட்டு பிறகு சொர்க்கம் செல்வான் என்று கூறுகிறார்கள் . இது சரியா? ஒரு முஸ்லிம் செய்த பாவத்தை அல்லாஹ் நாடினால் மறுமையில் மன்னிக்கலாம். அவருடைய…

You missed