Month: August 2020

எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கிழைத்து விட்டோம்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ———————————————-. *எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கிழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நட்டமடைந்தோராவோம்* رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ *“Our…

நயவஞ்சகர்கள்

நயவஞ்சகர்கள் இனிமையாகப் பழகித் தீங்கு விளைவிப்பதையும், பழகிக் கெடுக்கும் சூழ்ச்சியையும் செய்பவரை நயவஞ்சகன் என்கிறோம். அரபி மொழியில் இந்த தீய செயல்கள் உள்ளவர்களை முனாஃபிக் என்று கூறுவர். இவர்கள் வெளித்தோற்றத்தில் முஸ்லிம்களைப் போன்று நடித்துக் கொண்டு, அந்தரங்கத்தில் மறுப்பாளனாக வாழ்பவர்கள். நபி…

*எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ———————————————-. *எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக!* رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ *Our Lord, forgive us, and our…

எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ———————————————-. *எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!)* رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً *Our Lord, give us goodness in…

முஹர்ரம் மாதமும் முஸ்லிம்களின் நிலையும்

முஹர்ரம் மாதமும் முஸ்லிம்களின் நிலையும் ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமாகிய முஹர்ரம் மாதத்தில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியவை என்ன? இப்போது முஸ்லிம்கள் செய்து கொண்டிருப்பது என்ன? என்பதைப் பார்ப்போம். இன்றைய முஸ்லிம்கள் செய்து கொண்டிருப்பவை 1. மீன் சாப்பிடக் கூடாது முஸ்லிம்களின்…

பொருளாதாரத்தில் தன்னிறைவுப் பெற்று அதை அல்லாஹுவின் பாதையில் செலவிட மறுப்பவர்களா நீங்கள்…!* (உதாரணமாக: மருத்துவ உதவிகள், வாழ்வாதார உதவிகள் போன்றவை)

*ஏக இறைவனின் திருப்பெயரால்…* *பொருளாதாரத்தில் தன்னிறைவுப் பெற்று அதை அல்லாஹுவின் பாதையில் செலவிட மறுப்பவர்களா நீங்கள்…!* (உதாரணமாக: மருத்துவ உதவிகள், வாழ்வாதார உதவிகள் போன்றவை) பின்வரும் ஹதீஸில் படிப்பினை உள்ளது… அல்லாஹ், *ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன்.…

எங்கள் இறைவா! எங்கள் மீது சகிப்புத் தன்மையை ஊற்றுவாயாக!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ———————————————-. *”எங்கள் இறைவா! எங்கள் மீது சகிப்புத் தன்மையை ஊற்றுவாயாக!* رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا *Our Lord, pour down patience on us,* *எங்கள் பாதங்களை நிலைப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும்…

நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் வழியைப் பின்பற்ற வேண்டுமா❓

நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் வழியைப் பின்பற்ற வேண்டுமா❓ நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்பவர்கள் பின்வரும் நபிமொழியையும் ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள். அபூ நஜீஹ் இர்பாள் பின் சாரியா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உருக்கமான…

114 – ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)

114 – ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)———————————————-அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும், மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில்…

அல்லாஹ் ஷைத்தானிற்கு வழங்கிய ஆற்றல்?

அல்லாஹ் ஷைத்தானிற்கு வழங்கிய ஆற்றல்?———————————————ஷைத்தானின் ஆற்றல் என்பது உள்ளத்தில் கெட்ட எண்ணங்களை இடுவதும் அதன் மூலம் நம்மை வழிகெடுப்பதும் தானே தவிர, உடல் நலக்குறைவை செய்வது அவனது ஆற்றலில் உள்ளவை இல்லை. இதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன என்றாலும், உடல் நலக்குறைவு…

புத்தாண்டு கொண்டாடலாமா? புத்தாண்டு கொண்டாடலாமா வாழ்த்து சொல்லலாமா?

புத்தாண்டு கொண்டாடலாமா? புத்தாண்டு கொண்டாடலாமா வாழ்த்து சொல்லலாமா? ஸாஜிதா ஆங்கிலப் புத்தாண்டு என்பது இயேசுவின் பிறந்த நாளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதனால் புத்தாண்டு கிறித்தவர்களின் மதப் பண்டிகைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. (ஈசா (அலை) அவர்கள் எந்த நாளில் எப்போது பிறந்தார்கள்…

தர்மத்தின் சிறப்புகள்

தர்மத்தின் சிறப்புகள் குடும்பத்திற்குச் செலவு செய்வதும் தர்மமே! ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாகி விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் (ரலி),நூல்: புகாரி 55…

உருவப்படங்கள் மாட்டப்பட்ட இடத்தில் தொழலாமா?

உருவப்படங்கள் மாட்டப்பட்ட இடத்தில் தொழலாமா? நாங்கள் பஹ்ரைன் நாட்டில் வேலை பார்த்து வருகிறோம். நான்கு நண்பர்கள் சேர்ந்து ஒரு அறையில் வசித்து வருகிறோம். அங்கே எங்களுடன் வசிக்கும் இந்து நண்பர் ஒருவர் இந்துதெய்வங்களின் உருவப் படங்களை மாட்டிவைத்து உள்ளார். இந்நிலையில் அவ்விடத்தில்…

ஆஷுரா நோன்பை முஹர்ரம் பிறை 9 & 10ல் தான் நோற்க்க வேண்டுமா?

ஆஷுரா நோன்பை முஹர்ரம் பிறை 9 & 10ல் தான் நோற்க்க வேண்டுமா? அல்லது பிறை 10 & 11வது நாளிலும் நோன்பு நோற்கலாமா? ஆஷுரா நோன்பு எப்போது நோற்க்க வேண்டும் என்பது பற்றி நம்மில் சிலர் பரவலாக முஹர்ரம் பிறை…

*எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… ———————————————-. *எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக!* رَبَّنَاۤ ءَاتِنَا مِن لَّدُنكَ رَحۡمَةࣰ وَهَیِّئۡ لَنَا مِنۡ أَمۡرِنَا رَشَدࣰا *Our Lord, give…

எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பவற்றையும், வெளிப்படுத்துபவற்றையும் நீ அறிவாய்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ———————————————-. *எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பவற்றையும், வெளிப்படுத்துபவற்றையும் நீ அறிவாய்.* رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ ۗ *Our Lord, You know what we conceal and…

இறை விரோதியும் மனிதகுல விரோதியும்

*இறை விரோதியும் மனிதகுல விரோதியும்* ————————————————————- திருமறைக் குர்ஆன் முழுவதும் பல்வேறு இடங்களில் ஒருவனைப் பற்றி மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அந்த ஒருவன் தான் *இறை விரோதியும் மனிதகுல விரோதியுமாகிய ஷைத்தான் ஆவான்.* மனிதர்களுக்கு நலம் நாடுவதைப் போல் நடித்து,…

எங்கள் இறைவா! ஒவ்வொரு பொருளையும் அருளாலும், அறிவாலும் நீ சூழ்ந்திருக்கிறாய்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ———————————————-. *எங்கள் இறைவா! ஒவ்வொரு பொருளையும் அருளாலும், அறிவாலும் நீ சூழ்ந்திருக்கிறாய்.* رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَحْمَةً وَعِلْمًا *Our Lord, You have encompassed everything in mercy and…

RIP- Rest In Peace (பிரிந்த ஆத்மா சாந்தியடையட்டும்) கூறுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றா???

RIP- Rest In Peace (பிரிந்த ஆத்மா சாந்தியடையட்டும்) கூறுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றா??? RIP என்று கூறுவது கிருஸ்துவர்களின் வழக்கம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை. அறிவிப்பவர் :…

You missed