தாவூது

 

ஜாலூத் என்ற கொடியவனைப் போரில் கொன்றார் – 2:251

 

இவருக்கு ஸபூர் எனும் வேதம் வழங்கப்பட்டது – 4:163, 17:55

 

இவருக்கு மலைகள், பறவைகள் வசப்படுத்திக் கொடுக்கப்பட்டன – 21:79, 34:10, 38:19

 

இவர் தான் கவச உடைகளை முதலில் தயாரித்தவர் – 21:80

 

இரும்பை உருக்கி பல்வேறு பொருட்களைத் தயாரிக்கும் கலையும் இவர் மூலமே உலகுக்குக் கிடைத்தது – 34:10

 

விசித்திரமான வழக்கு மூலம் இவருக்குப் பாடம் கற்பிக்கப்பட்டது – 38:21-25

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed