Category: பயனுள்ள கட்டுரைகள்

கிரெடிட் கார்டு – ஓர் இஸ்லாமியப் பார்வை

கிரெடிட் கார்டு – ஓர் இஸ்லாமியப் பார்வை //கிரெடிட் கார்டு என்றால் என்ன?// வங்கிகளை நடத்தும் நிறுவனங்களிடமிருந்து நாம் க்ரெடிட்காட் எனும் இந்த எலக்ட்ரானிக் அடையாள அட்டைகளை பெற்றுக்கொண்டால் சில கடைகளிலும் சில ஆன்லைன் வர்த்தக இடங்களிலும் கடனுக்கு பொருட்களை வாங்கிக்கொள்ள…

பர்ஸக் என்னும் திரை!

*பர்ஸக் என்னும் திரை!* முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும்போது “*என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்*!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். *அவர்கள் உயிர்ப்பிக்கப்படும்…

மாநபியை அவமதிக்கும் மவ்லித் வரிகள்

மாநபியை அவமதிக்கும் மவ்லித் வரிகள் தமிழ் பேசும் முஸ்லிம்களிடம் பெரிய அபிமானத்தைப் பெற்று அமர்க்களப்படும் மவ்லித் கிதாபுகள் இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாட்டிற்கும் குர்ஆனில் உள்ள கருத்துக்களுக்கும் நேரடியாக மோதக் கூடியவை. நபியவர்களின் சொற்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கும் நேர் மாற்றமானவைகள். இது மட்டுமின்றி…

நபியின் முடியை பாதுகாத்துள்ளதாக கூறப்படும் செய்திகளுக்கு மறுப்பு

நபியின் முடியை பாதுகாத்துள்ளதாக கூறப்படும் செய்திகளுக்கு மறுப்பு நபியின் முடியை பாதுகாத்துள்ளதாக ஏற்கனவே கிளப்பப்பட்ட அவதூறுகளுடன் மேலும் சில விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. மார்க்கம் என்றால் என்ன, இஸ்லாம் என்றால் என்ன என்பது குறித்து கடுகளவு சிந்தனையும் இந்த கூட்டத்தாருக்கு இல்லை என்பது…

*இஸ்லாமிய சமுதாயமும் இணை வைப்பு காரியங்களும் *

*இஸ்லாமிய சமுதாயமும் இணை வைப்பு காரியங்களும் * எல்லா சமுதாயங்களிலும் காணப்படுகின்ற ஓர் இணைவைப்புக் காரியம் தான் தாயத்து, தகடுகளை அணிதல். கரைத்துக் குடித்தல். வீட்டிலோ கடையிலோ கட்டித் தொங்க விடுதல். கல்லாப் பட்டறையில் இவற்றை வைத்தால் வியாபாரம் பெருகும், இலாபம்…

ரகசியம் ஓர் அமானிதமே!

ரகசியம் ஓர் அமானிதமே! “நண்பா! ஒரு முக்கியமான செய்தியை உன்னிடம் சொல்ல விரும்புகின்றேன். தயவு செய்து அந்தச் செய்தியை உன்னுடன் ரகசியமாக வைத்துக் கொள். அதை நீ யாரிடமும் சொல்லி விடக் கூடாது” என்ற வேண்டுகோளுடன், நிபந்தனையுடன் ஒருவர் தன் நண்பரிடம்…

மவ்லித் வரிகளும் வேத வரிகளும்

மவ்லித் வரிகளும் வேத வரிகளும் மவ்லித் வரிகள் குர்ஆன் வரிகள் اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம் ! கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம் !…

வஸீலா ஆளை வைத்தா? அமலை வைத்தா?

வஸீலா ஆளை வைத்தா? அமலை வைத்தா? அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி கேட்க வேண்டும் என்பது அல்குர்ஆனின் ஆணித்தரமான கட்டளையாகும். இவர்கள் அல்குர்ஆனின் இந்த நிலைப்பாட்டிற்கு எதிரான, பல தெய்வக் கொள்கையைக் கொண்டவர்கள். இறந்து விட்ட மகான்களை அழைத்துப் பிரார்த்திக்கலாம் என்பது…

அவ்லியாக்களிடம் உதவி தேடலாமா?

அவ்லியாக்களிடம் உதவி தேடலாமா? இறந்துவிட்ட அவ்லியாக்கள், உயிருடன் இருக்கும் நமக்கு உதவி செய்வார்கள் என்பதற்கு பரேலவிகள் திருக்குர்ஆனிலிருந்து காட்டிய வசனங்களுக்குக் கடந்த ஜூன் மாத ஏகத்துவம் இதழில் பதிலளித்திருந்தோம். இவர்கள் தங்களின் வழிகெட்ட கொள்கைக்கு ஓரிரு ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அவற்றிற்குரிய…

*பித்அத்( நூதன அனுஷ்டானம்) – நஃபில்(உபரியான வணக்கம்) வேறுபாடு என்ன?*

*பித்அத்( நூதன அனுஷ்டானம்) – நஃபில்(உபரியான வணக்கம்) வேறுபாடு என்ன?* மேலோட்டமாகப் பார்க்கும் போது பித்அத்தும், நஃபிலும் ஒன்று போல் தோன்றினாலும் இரண்டுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. பித்அத் குறித்து அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்வது என்ன என்பதை முதலில் அறிந்து கொள்ள…

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற பெண்மணிகளில் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களும் ஒருவர். கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த இவர் ஜஃபர் இப்னு அபீதாலிபின் மனைவியாவார். இஸ்லாமிய வரலாற்றில் மக்காவிலிருந்து ஹபஷாவை நோக்கி ஒரு பயணம், மதீனாவை…

ருகூவிலிருந்து எழுந்திருக்கும் போது ஓதும் துஆக்கள்

ருகூவிலிருந்து எழுந்திருக்கும் போது ஓதும் துஆ – 1 ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறிய பிறகு பின்வரும் துஆக்களில் ஏதாவது ஒன்றைக் கூறலாம். ரப்பனா ல(க்)கல் ஹம்து நூல்: புகாரீ 789 ரப்பனா வல(க்)கல் ஹம்து நூல்: புகாரீ 732…

ருகூவில் ஓதும் துஆக்கள்

\\*ருகூவில் ஓதும் துஆக்கள்‎*\\ ருகூவில் ஓதும் துஆ – 1 “*சுப்ஹான ரப்பியல் அழீம்*‘ பொருள்: *மகத்துவமிக்க என் இறைவன் தூயவன்* அறிவிப்பவர்: ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி); நூல்: முஸ்லிம் (1421) ருகூவில் ஓதும் துஆ – 2 *சுப்ஹானக்கல்லாஹும்ம…

நினைத்தாலே நன்மை! செய்தால் தான் தீமை!

நினைத்தாலே நன்மை! செய்தால் தான் தீமை! மனித சுபாவம் தீமையின் பால் ஈர்க்கப்படும் தன்மையுடையதாக இருக்கிறது. மனித மனத்தில் தோன்றுபவை எல்லாம் பாவமாகப் பதியப்பட்டால் மனிதனின் கதி என்னவாகும்? நம்முடைய மனம் எண்ணுகின்ற நல்லவற்றையும், தீயவற்றையும் கொஞ்சம் பட்டியல் போட்டுப் பார்த்தோம்…

இறைதிருப்தியே மேலானது

*இறைதிருப்தியே மேலானது* மனிதனின் திருப்தியை விடவும் ஏன், *உலகத்தில் உள்ள அனைத்தையும் விட சிறந்தது அல்லாஹ்வுடைய திருப்தி தான்.* அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்! *அல்லாஹ்வின் திருப்தியே அனைத்தையும் விட சிறந்தது*. (9:72) இறை திருப்தியைப் பெறுவது என்பது பெரும் பாக்கியமாகும். இறை…

சகுனம் பார்த்தல் இஸ்லாத்தில் இல்லை

சகுனம் பார்த்தல் இஸ்லாத்தில் இல்லை இவ்வசனங்களில் அத்தூதர்களுக்கும் மக்களுக்கும் இடையில் நடந்த உரையாடல் இடம் பெற்றுள்ளது. தாங்கள் விரும்பாத கருத்தை கூறியதால் தூதர்களை கெட்ட சகுனமாக அம்மக்கள் கருதினர். இம்மூன்று தூதர்களுக்கு மட்டுமில்லாமல் மூஸா (அலை) போன்ற மற்ற தூதர்களுக்கும் இதே…

//புறம்தரும்மண்ணறைவேதனை//

//புறம் தரும் மண்ணறை வேதனை// கோள் சொல்பவர்கள் சொர்க்கம் புக முடியாது என்பதோடு மண்ணறையிலும் கடுமையான வேதனைக்கு ஆளாவார்கள். நபி (ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தபோது, கப்ரில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின்…

புனிதம்காத்தல்சம்பந்தமாகபுனிதகஅபாவைத்தவிரவேரதற்கும்அனுமதியில்லை..

புனிதம் காத்தல் சம்பந்தமாக புனித கஅபாவைத் தவிர வேரதற்கும் அனுமதியில்லை.. ஹுதைபிய்யா உடன்படிக்கை நடைபெற்ற இடத்திலிருந்த மரத்தை உமர் (ரலி) அவர்கள் வெட்டி வீழ்த்தினார்கள். இச்சம்பவத்திற்கான காரணங்கள் மற்றும் இதன் மூலம் பெறும் படிப்பினைகள் யாவை? பைஅத்துல் ரிள்வான் மற்றும் ஹுதைபிய்யா…

கப்ருகளை ஸியாரத் செய்யும் போது ஓதும் துஆ

கப்ருகளை ஸியாரத் செய்யும் போது ஓதும் துஆ اَلسَّلاَمُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِيْنَ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لاَحِقُوْنَ அஸ்ஸலாமு அலை(க்)கும் தாரகவ்மின் மூமினீன் வஇன்னா இன்ஷா அல்லாஹு பி(B]கும் லாஹி(க்)கூன். இதன் பொருள் : இறை…

இறந்தவருக்காகச் செய்யும் துஆ

இறந்தவருக்காகச் செய்யும் துஆ இறந்தவரின் இல்லம் சென்றால் பின்வரும் துஆவை செய்ய வேண்டும்…………….. இட்ட இடத்தில் இறந்தவரின் பெயரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். اَللّهُمَّ اغْفِرْ لِ ………..وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيّيْنَ وَاخْلُفْهُ فِيْ عَقِبِهِ فِي الْغَابِرِيْنَ وَاغْفِرْ…

You missed