Category: தொழுகை

தொழுகையில் உலக சிந்தனை கெட்ட எண்ணங்கள் ஏற்பட்டால் தொழுகை கூடுமா❓

தொழுகையில் உலக சிந்தனை கெட்ட எண்ணங்கள் ஏற்பட்டால் தொழுகை கூடுமா❓ தொழுகையில் (நம்மையறியாமல்) ஏற்படும் உலக சிந்தனைகளால் தொழுகைக்குப் பாதிப்பு உண்டா❓ தொழுகையில் கெட்ட எண்ணங்கள் ஏற்பட்டால் தொழுகை கூடுமா❓ தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்பு கொடுக்கப்படும் போது பாங்கு சப்தத்தைக்…

ஜனாஸா தொழுகை தொழும் முறை

ஜனாஸா தொழுகை தொழும் முறை ஜனாஸாத் தொழுகைக்காக உளூச் செய்ய வேண்டும். ஆனால் இவ்வாறு உளூச் செய்ய வேண்டியதில்லை என்று சிலர் கூறுகின்றார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் ஜனாஸா தொழுகை என்பது மற்ற தொழுகைகளைப் போன்றதல்ல; இதில் ருகூவு, ஸஜ்தா…

இறைநெருக்கத்தைப் பெற்றுத்தரும் இரவுத்தொழுகை

இறைநெருக்கத்தைப் பெற்றுத்தரும் இரவுத்தொழுகை அல்லாஹ் இந்த உலகத்தில் மனிதர்களைப் படைத்து, படைக்கப்பட்ட மனிதர்கள் நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காக ஏராளமான வழிமுறைகளையும், அமல்களையும் கற்றுத் தருகின்றான். இறைவனால் வழங்கப்பட்டிருக்கின்ற அமல்களில் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது தொழுகை. முஸ்லிம்களாக வாழ்கின்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு…

ருகூவிற்குப் பிறகு குனூத் ஓதுவது சரியா?

ருகூவிற்குப் பிறகு குனூத் ஓதுவது சரியா? வித்ருகுனூத்துக்குஆமீன்கூறலாமா? இமாம்வித்ர்குனூத்ஓதும்போதுஆமீன்கூறலாமா? வித்ருத் தொழுகையில் ருகூவிற்கு முன்பு குனூத் ஓதுவதற்கும், ருகூவிற்குப் பிறகு குனூத் ஓதுவதற்கும் ஆதாரம் உள்ளது. உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்…

அல்ஹம்து சூரா ஓதாவிட்டால் தொழுகை கூடுமா?

அல்ஹம்து சூரா ஓதாவிட்டால் தொழுகை கூடுமா? தொழாமல் இருந்த ஒருவர் தொழ ஆரம்பிக்கும் போது அல்ஹம்து சூரா தெரியவில்லை. இவர் அல்ஹம்து சூரா ஓதாமல் தொழுதால் அந்தத் தொழகை ஏற்றுக் கொள்ளப்படுமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : திருக்குர்ஆனின்…

சூரியன் மறையாத பகுதிகளில் ‎தொழுவது எப்படி?

சூரியன் மறையாத பகுதிகளில் ‎தொழுவது எப்படி? நார்வே நாட்டிலுள்ள திபெட் ஜெபர்ஜன் ‎என்ற இடத்தில் ஆண்டிற்கு ஒரு முறை ‎தொடர்ந்து 105 நாட்கள் சூரியன் ‎மறையாமல் பகலாகவே இருக்கும். ‎இரவே கிடையாது. அங்கு ‎ஐந்து நேரத் தொழுகைகளை எவ்வாறு ‎தொழுவது? இந்தக்…

குழந்தையின் சிறுநீர் பட்டால்?

குழந்தையின் சிறுநீர் பட்டால்? குழந்தையின் சிறுநீர் ஆடையில் பட்டால் ஒரு நாளைக்குப் பத்துக்கும் மேற்பட்ட ஆடைகளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். எனவே தொழுகைக்காக மட்டும் ஆடையை மாற்றினால் போதுமா? குழந்தையின் சிறுநீர் மேனியில் படுகின்றது என்பதற்காகக் குளிக்க வேண்டுமா? குழந்தையின்…

தொப்பி அணிந்து தொழும் நன்மைகள் யாவை?

தொப்பி அணிந்து தொழும் நன்மைகள் யாவை? தொப்பி அணிந்து தொழுவதற்கும் அணியாமல் தொழுவதற்கும் உள்ள வேறுபாடு என்ன? சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுவதற்கும், உப்பு போடாமல் சாப்பிடுவதற்கும் உள்ள வேறுபாடு என்று மாலிக் இமாம் கூறியுள்ளது சரியா? தொப்பி அணிந்து தொழுவது…

தாடியை எடுக்க (மழிக்க) அனுமதி உண்டா?

தாடியை எடுக்க (மழிக்க) அனுமதி உண்டா? ஆண்கள் தாடி வைக்க வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை நறுக்குங்கள்.…

சிலுவை பதிக்கப்பட்ட ஆடைகளை அணியலாமா?

சிலுவை பதிக்கப்பட்ட ஆடைகளை அணியலாமா? ஏனைய மக்களால் புனிதப் பொருளாகக் கருதப்படும் பொருட்களின் உருவங்கள் உள்ள பொருட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை. இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது. 5952حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى…

தொப்பி அணிய ஆதாரம் உண்டா?

தொப்பி அணிய ஆதாரம் உண்டா? இஹ்ராம் கட்டியவர் தொப்பியோ, தலைப்பாகையோ அணிய வேண்டாம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அப்படியானால் இஹ்ராமைக் களைந்த உடன் தொப்பி போட வேண்டும் என்று தானே பொருள். தொப்பி போடச் சொல்லி ஹதீஸே இல்லை…

தொப்பி அணிவது ஹராம் என்பது போல் பிரச்சாரம் செய்வது ஏன்?

தொப்பி அணிவது ஹராம் என்பது போல் பிரச்சாரம் செய்வது ஏன்? தொப்பி அணிவதற்கும், மார்க்கத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது பற்றி நமது இணையதளத்தில் விரிவாக பதில் தரப்பட்டுள்ளது. தொப்பி அணிய ஆதாரம் உண்டா? இஹ்ராம் கட்டியவர் தொப்பியோ, தலைப்பாகையோ அணிய…

கடமையானதொழுகைக்குப் பின் ஓத வேண்டிய துஆக்கள்

கடமையானதொழுகைக்குப் பின் ஓத வேண்டிய துஆக்கள் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்து விட்டார்கள் என்பதைத் தக்பீர் மூலம் நான் அறிந்து கொள்வேன். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரீ 842, முஸ்லிம்…

பள்ளிவாசலில் ஜும்ஆ தொழ முடியாத நிலையில் வீடுகளில் ஜும்ஆ தொழுவது கூடுமா?

பள்ளிவாசலில் ஜும்ஆ தொழ முடியாத நிலையில் வீடுகளில் ஜும்ஆ தொழுவது கூடுமா? வீடுகளில்குடும்பம்சகிதம்ஜும்ஆவைநிறைவேற்றுவோம் வெள்ளிக்கிழமை தினத்தில் வியாபரத்தை விட்டுவிட்டு ஜும்ஆவை நிறைவேற்ற வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. “நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு…

நெஞ்சின் மீது கை வைத்தல்

நெஞ்சின் மீது கை வைத்தல் கைகளை உயர்த்தி, வலது கையை இடது கையின் குடங்கையின் மீது வைத்து நெஞ்சின் மீது வைக்க வேண்டும். அல்லது வலது முன்கையை இடது முன்கையின் மேற்பகுதி, மணிக்கட்டு, குடங்கை ஆகிய மூன்று இடங்களிலும் படுமாறு வைக்க…

தொழுகையின் முக்கியத்துவம்

தொழுகையின் முக்கியத்துவம் முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய காரியங்களில் மிக முக்கியமானதும் முதன்மையானதும் தொழுகையாகும். இதுவே முஸ்லிம்களின் அடையாளம் ஆகும் தொழுகைகளையும் நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள் அல்குர்ஆன் எவ்வித பேரமோ நட்போ இல்லாத நாள் வருவதற்கு முன்…

முன் கைகளைக் கழுவுதல்

முன் கைகளைக் கழுவுதல் உளூச் செய்யும் போது முதல் செய்ய வேண்டிய செயல் இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுவதாகும். … ‘நீ உளூச் செய்யும் போது இரு முன் கைகளையும் கழுவி தூய்மையாக்கினால் உனது சிறு பாவங்கள் விரல் நுனியிருந்து…

*உருவம் வரைந்த சட்டை அணிந்து தொழலாமா?*

*உருவம் வரைந்த சட்டை அணிந்து தொழலாமா?* *நான் ஒரு முறை பள்ளியில் உருவம் வரைந்த சட்டையை அணிந்து தொழுதேன். அதற்கு இமாம் அவர்கள் இவ்வாறு உருவம் அணிந்து தொழக் கூடாது என்றார்கள். இதனைப் பற்றி விளக்கம் தரவும்.* உருவம் அணிந்த ஆடை…

❓ *லுஹர் முன் சுன்னத் நான்கையும் ஒரு ஸலாமில் தொழுவதா?*

லுஹர் முன் சுன்னத் நான்கையும் ஒரு ஸலாமில் தொழுவதா❓ ✅ நான்கையும் ஒரு ஸலாமில் தொழலாம் லுஹரின் முன் சுன்னத் நான்கு ரக்அத்களை ஒரே சலாமில் தொழ ஹதீஸ் உள்ளதா? கடமை அல்லாத எல்லா தொழுகைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்…

தொழுகையில் முதல் அமர்வில் அத்தஹிய்யாத் ஓதி பின் ஸலவாத் ஓத வேண்டுமா?

தொழுகையில் முதல் அமர்வில் அத்தஹிய்யாத் ஓதி பின் ஸலவாத் ஓத வேண்டுமா? தொழுகையில் முதல் அத்தஹிய்யாத் இருப்பில் அமரும்போது ஸலாவத் ஓதலாம் என்றும் சிலர் ஓதத் தேவையில்லை என்று கூறுகின்றனர். ஓதக்கூடாது என்போர் ஒரு ஆதாரத்தை எடுத்துவைக்கின்றனர். அதைக் காண்போம். நபி…

You missed