Month: November 2022

இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் தங்களது பார்வையை எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும்?

*இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் தங்களது பார்வையை எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும்?* *(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.…

லுக்மான் தன்னுடைய மகனுக்கு செய்த உபதேசம் என்ன?

*லுக்மான் தன்னுடைய மகனுக்கு செய்த உபதேசம் என்ன?* லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும்போது *“என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்”* என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக! *மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது…

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.
[அல்குர்ஆன் 66:6]

You missed