Month: February 2022

காதலர் தினம்?//

//காதலர் தினம்?// கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளன. எதற்காக…

மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்.

அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம்——————————————- மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும்போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும்…

ஜும்ஆ உரையை சுருக்கமாக அமைத்தல்

*ஜும்ஆ உரையை சுருக்கமாக அமைத்தல்…* அம்மார் எமக்கு *குத்பா உரை நிகழ்த்தினார். அது சுருக்கமாகவும் அழகாகவும் அமைந்தது.* அவர் குத்பா முடிந்து இறங்கிய பின் இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாமே என்று கேட்ட போது, *‘தொழுகை நீளமாகவும் குத்பா சுருக்கமாகவும் இருப்பது ஒரு…

ஹிஜாப் ஏன்?

ஹிஜாப் ஏன்? பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் இது ‘ஹிஜாப்‘ என்றும் நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.…

மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* —————————————————- *மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான்*. *மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அவர்களுடன் அருளினான்.* தெளிவான…

இறைவன் மறுமையில் மனிதனை எழுப்பி கேள்வி கேட்பான் என்றால், உலகத்தில் வாழும் விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகள் இறந்து விட்டாலும், அதையும் மறுமையில் எழுப்பி கேள்வி கேட்பானா❓

இறைவன் மறுமையில் மனிதனை எழுப்பி கேள்வி கேட்பான் என்றால், உலகத்தில் வாழும் விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகள் இறந்து விட்டாலும், அதையும் மறுமையில் எழுப்பி கேள்வி கேட்பானா❓ அதற்கும் சுவர்க்கம் – நரகம் உண்டா? அவற்றுக்கும் விசாரணை உண்டு. ஆயினும், மனிதர்களுடைய…

சிலைகள் ஏன் தடுக்கப்பட்டன?

சிலைகள் ஏன் தடுக்கப்பட்டன? கற்களை உருவங்களாகச் செதுக்கிய ஒரே காரணத்திற்காக மட்டும் சிலைகளை இஸ்லாம் தடை செய்யவில்லை. ஏனென்றால் சுலைமான் நபிக்கு சிலைகள் வடிப்பதை அல்லாஹ் ஆகுமாக்கி யிருந்தான். அது கலையழகிற்காகத் தானே தவிர வழிபாட்டிற்காக அல்ல. அவர் விரும்பிய போர்க்…

அல்லாஹம்ம பாரிக் லனா பீ ரஜப் வ ஷஃபான் வபல்லிக்னா ரமலான்

நபியவர்கள் ரஜப் மாதத்தை அடைந்தால் அல்லாஹம்ம பாரிக் லனா பீ ரஜப் வ ஷஃபான் வபல்லிக்னா ரமலான் எனப் பிரார்த்திப்பார்கள் என்று வரும் செய்தி பஸ்ஸார் , இப்னுஸ் சுன்னி 659, சுஃபுல் ஈமான் 3815 , போன்ற கிரந்தங்களில் நபித்தோழர்…

பிறர் நலம் பேணுவோம்

பிறர் நலம் பேணுவோம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லை களி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக் கொண்டாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்)…

ஜனாஸா தொழுகை நடத்தத் தகுதியானவர் யார்❓

ஜனாஸா தொழுகை நடத்தத் தகுதியானவர் யார்❓ இறந்தவருக்கு, அவருடைய வாரிசுகளோ அல்லது நெருங்கிய உறவினரோ தான் தொழுகை நடத்த உரிமை பெற்றவர் என்பதை நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் தெளிவாக நமக்கு போதிக்கின்றன. ஆனால் நாங்கள் சுன்னத் ஜமாஅத்தினர் நபி வழிக்கு…

ஜனாஸா தொழுகை நடத்தத் தகுதியானவர் யார்?

ஜனாஸா தொழுகை நடத்தத் தகுதியானவர் யார்? இறந்தவருக்கு, அவருடைய வாரிசுகளோ அல்லது நெருங்கிய உறவினரோ தான் தொழுகை நடத்த உரிமை பெற்றவர் என்பதை நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் தெளிவாக நமக்கு போதிக்கின்றன. ஆனால் நாங்கள் சுன்னத் ஜமாஅத்தினர் என்று சொல்லிக்…

சிவப்பு நிற ஆடை அணியலாமா ?

சிவப்பு நிற ஆடை அணியலாமா ? பராவு பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நடுத்தர உயரமுள்ளவர்களாகவும், இரு புஜங்களுக்கு இடையே அதிக இடைவெளி உள்ள (அகண்ட மார்புடைய)வர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் தலைமுடி அவர்களுடைய காதுகளின் சோனையை…

You missed