Month: December 2021

நல்லடியார்களிடம் கையேந்தக் கற்றுக் கொடுத்த தலைவர்கள் நாளை மறுமையில் என்ன சொல்வார்கள்?? அல்லாஹ் பகிரங்கப்படுத்தும் நிகழ்வை பாருங்கள்:

*நல்லடியார்களிடம் கையேந்தக் கற்றுக் கொடுத்த தலைவர்கள் நாளை மறுமையில் என்ன சொல்வார்கள்??* அல்லாஹ் பகிரங்கப்படுத்தும் நிகழ்வை பாருங்கள்: அல்குர்ஆன்: 2:165-167—————————————- மனிதர்களில் சிலர், அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களையும் (அவனுக்கு) நிகரானவர்களாய் ஆக்கிக் கொள்கிறார்கள். மேலும், அல்லாஹ்வை எவ்வாறு நேசிக்க வேண்டுமோ அது…

நெஞ்சின் மீது கை வைத்தல்

நெஞ்சின் மீது கை வைத்தல்——————————————கைகளை உயர்த்தி, வலது கையை இடது கையின் குடங்கையின் மீது வைத்து நெஞ்சின் மீது வைக்க வேண்டும். அல்லது வலது முன்கையை இடது முன்கையின் மேற்பகுதி, மணிக்கட்டு, குடங்கை ஆகிய மூன்று இடங்களிலும் படுமாறு வைக்க வேண்டும்.…

சுயமரியாதை

சுயமரியாதை———————-(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியது. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை…

நாணயம் பேணல்

நாணயம் பேணல் அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்குமாறும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:58) நம்பிக்கை…

பாதிக்கப்பட்டோரின் பண்புகள்

பாதிக்கப்பட்டோரின் பண்புகள் இந்த உலகத்தில் ஒரு மனிதர் இன்னொரு மனிதனுக்கு அநியாயம் செய்யக் கூடாது. பிற மனிதனுக்குச் செய்கின்ற அநியாயத்தை அந்த மனிதர் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்றெல்லாம் இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துககிறது. பழிக்குப்பழி:– நமக்கு அநியாயம் இழைக்கப்படும்போது திருப்பி…

குளிப்பு கடமையான நிலையில் குளிர் தாங்க முடியாத சூழ்நிலை அமைந்தால் தயம்மம் செய்து தொழுது கொள்ள மார்க்கத்தில் அனுமதி உண்டா❓

*குளிப்பு கடமையான நிலையில் குளிர் தாங்க முடியாத சூழ்நிலை அமைந்தால் தயம்மம் செய்து தொழுது கொள்ள மார்க்கத்தில் அனுமதி உண்டா❓* *ஆம். தாங்க முடியாத குளிர் இருந்தால் அந்நேரத்தில் தண்ணீரைப் பயன்படுத்தாமல் தயம்மும் செய்து கொள்ளலாம்* தாதுஸ்ஸலாஸில் எனும் இடத்தில் நடந்த…

மனிதனுக்கு ஏதேனும் உதவி தேவைப்படும் போது யார் யாரையோ தேடி ஓடுகிறோம், யாரிடமாவது தீர்வு கிடைக்காதா?? உதவிக் கிடைக்காதா?? என்று ஏங்குகிறோம். இதற்கு அல்லாஹ் கூறும் வழிமுறையை மறக்கின்றோம்:

*மனிதனுக்கு ஏதேனும் உதவி தேவைப்படும் போது யார் யாரையோ தேடி ஓடுகிறோம், யாரிடமாவது தீர்வு கிடைக்காதா?? உதவிக் கிடைக்காதா?? என்று ஏங்குகிறோம்.* இதற்கு *அல்லாஹ் கூறும் வழிமுறையை* மறக்கின்றோம்: அல்குர்ஆன் 2: 152-153———————————— நீங்கள் என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன்.…

நல்ல நேரம், கேட்ட நேரம் பார்க்காத முஸ்லிம்கள் சூரியன் உதிக்கும் போதும் உச்சியில் இருக்கும் போதும் மறையும் போதும் தொழக் கூடாது என்று கூறுவது ஏன்❓

நல்ல நேரம், கேட்ட நேரம் பார்க்காத முஸ்லிம்கள் சூரியன் உதிக்கும் போதும் உச்சியில் இருக்கும் போதும் மறையும் போதும் தொழக் கூடாது என்று கூறுவது ஏன்❓ சூரியன் உதிக்கும் போதும் உச்சிக்கு வரும் போதும் மறையும் போதும் ஆகிய மூன்று நேரங்களில்…

~~இந்த உலகத்தில் நமக்கு தெரிந்தவர்கள் தவறு செய்தால் அதை கண்டு கொள்ளாமல், கண்டிக்காமல், அலட்சியமாக கடந்து செல்கிறோம்.

~~~~~~~~~~இந்த உலகத்தில் நமக்கு தெரிந்தவர்கள் தவறு செய்தால் அதை கண்டு கொள்ளாமல், கண்டிக்காமல், அலட்சியமாக கடந்து செல்கிறோம். இதுபோல் மறுமையில் நாம் அவர்களுக்கு உதவி செய்ய முடியுமா??? அல்லாஹ் சொல்வதை கவனியுங்கள்:~~~~~~~~~~~~~ அல்குர்ஆன் 2:123—————————— ஒருவர், இன்னொருவருக்கு எந்தப் பயனும் அளிக்க…

நபி (ஸல்) அவர்கள், “ஆதமின் மகன் (மனிதன்), எனது செல்வம்; எனது செல்வம்” என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?”

You missed