Month: June 2021

2:134. அவர்கள் சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…———————————————————2:134. அவர்கள் சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள். ‎تِلْكَ أُمَّةٌ قَدْ خَلَتْ ۖ لَهَا مَا كَسَبَتْ…

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள் என்ற (64:14) வசனத்தில் மனைவி, மக்கள் கூட நமக்கு எதிரிகளாகக் கூறப்பட்டுள்ளதே!

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள் என்ற (64:14) வசனத்தில் மனைவி, மக்கள் கூட நமக்கு எதிரிகளாகக் கூறப்பட்டுள்ளதே! இதன் விளக்கம் என்ன❓ நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள்…

2:133. யாகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? எனக்குப்பின் எதை வணங்குவீர்கள்? என்று தமது பிள்ளைகளிடம் அவர் கேட்டபோது

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…* ——————————————————— 2:133. யாகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? *எனக்குப்பின் எதை வணங்குவீர்கள்?* என்று தமது பிள்ளைகளிடம் அவர் கேட்டபோது *உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின்…

மரணித்தவர்களை மிஃராஜ் பயணத்தின் போது பார்த்தது எப்படி?

மரணித்தவர்களை மிஃராஜ் பயணத்தின் போது பார்த்தது எப்படி? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் சென்ற போது பல நபிமார்களைச் சந்தித்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. தீய கொள்கையுடைவர்கள் இதை ஆதாரமாகக் காட்டி மரணித்து விட்ட…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கவாசி என்று நற்சான்று அளித்தவர்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கவாசி என்று நற்சான்று அளித்தவர்கள்————————சொர்க்கத்திற்கு நன்மாறாயம் பத்து 10 நபித்தோழர்கள் 1.அபூபக்கர் (ரலி)2.உமர் (ரலி)3.உஸ்மான் (ரலி)4.அலி (ரலி)5.தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி)6.ஜுபைர் இப்னு அவ்வாம் (ரலி)7.அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)8.ஸஅத் இப்னு அபீ வக்காஸ்…

திருமணம் முடிக்கும்போது மணப் பெண்ணின் முன்னெற்றி ரோமத்தை பிடித்து ஓதும் துஆக்கள் ஏதும் உண்டா?

*திருமணம் முடிக்கும்போது மணப் பெண்ணின் முன்னெற்றி ரோமத்தை பிடித்து ஓதும் துஆக்கள் ஏதும் உண்டா?* *உங்களில் ஒருவர் ஒரு பெண்ணை அல்லது ஒரு பணிவிடையாளரை அல்லது வாகனத்தைப் பெற்றுக்கொண்டால், அதன் முன் பகுதியை பிடித்து பின்வரும் பிரார்த்தனையை ஓதிக் கொள்ளட்டும்* (பொருள்:…

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்*

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்* அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இரவின் முற்பகுதி வந்து விட்டால் அல்லது நீங்கள் மாலை நேரத்தை அடைந்தால்- உங்கள் குழந்தைகளை (வெளியே அனுப்பாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், அப்போது…

நோயும் மருந்தும் ஈயில் இருக்கு

*நோயும், மருந்தும் ஈயில் இருக்கு!* ————————————————— ஈயைப்பற்றிய அடுத்த அறிவியல் உண்மையையை நபி (ஸல்) அவர்கள் அறிவித்த ஒரு ஹதீஸின் மூலம் அறிந்து கொள்ளலாம். “ உங்களில் ஒருவரது பாத்திரத்தில் ஈ விழுந்து விட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) முக்கி…

ஐவேளைத் தொழுகையின் நேரங்கள்

ஐவேளைத் தொழுகையின் நேரங்கள் இஸ்லாத்தின் முக்கியக் கடமைகளில் ஒன்றான ஐவேளைத் தொழுகையை அதற்கென குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றுவது கடமையாகும். நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட ஐவேளைத் தொழுகையின் நேரங்கள். சுப்ஹுத் தொழுகையின் நேரம் ‘சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை…

You missed