Month: April 2021

குர்ஆன் ஓதி ஹதியா செய்தல் என்ற செயலை மார்க்கம் காட்டித் தரவில்லை. இது பிற்காலத்தில் உண்டாக்கிய பித்அத்.

குர்ஆன் ஓதி ஹதியா செய்தல் என்ற செயலை மார்க்கம் காட்டித் தரவில்லை. இது பிற்காலத்தில் உண்டாக்கிய பித்அத். இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி அனுப்பி வைப்பதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இல்லை. இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதுவது நன்மை என்றிருந்தால் அதை நிச்சயம் அல்லாஹ்வின் தூதர்…

அல்லாஹ்வின் தோற்றம்——————————————//அல்லாஹ் உருவமற்றவனா?//

அல்லாஹ்வின் தோற்றம்—————————————— 1) அல்லாஹ் உருவமற்றவனா? 2)இறைவனுக்கு நாம் உருவத்தைக் கற்பிக்கலாமா? 3)இவ்வுலகில் அல்லாஹ்வைப் பார்க்கமுடியுமா? 4)மிஃராஜ் பயணத்தில் நபியவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்களா? 5)மூஸா (அலை) அவர்கள் இவ்வுலகில் இறைவனைப் பார்த்தார்களா? 6)மறுமையில் அல்லாஹ்வைக் காணமுடியுமா? 7)காஃபிர்கள் மறுமையில் அல்லாஹ்வைக் காணமுடியுமா?…

பலஹீனமான ஹதீஸ்: நோன்பாளியின் துஆ

பலஹீனமான ஹதீஸ்: நோன்பாளியின் துஆ حدثنا هشام بن عمار . حدثنا الوليد بن مسلم . حدثنا إسحاق بن عبيد الله المدني قال سمعت عبد الله بن أبي مليكة يقول سمعت عبد…

லுஹாத் தொழுகை

லுஹாத் தொழுகை———————————முற்பகலில் லுஹா என்ற தொழுகை உள்ளது என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹாத் தொழுகையை நிறைவேற்றியதற்கும் ஆர்வமூட்டியதற்கும் அதிகமான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் சில நபித்தோழர்களுக்கு இதைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. எனது தோழர்…

அல்லாஹ் எங்கே இருக்கிறான்(இஸ்லாமிய அடிப்படை கல்வி..)

இஸ்லாமிய அடிப்படை கல்வி.. அல்லாஹ் எங்கே இருக்கிறான்?—————————————————-அல்லாஹ் வானத்தின் மீதுள்ள அர்ஷில் வீற்றிருக்கிறான். அல்லாஹ் அர்ஷில் அமர்ந்துள்ளான் என்பதற்கு அதிகமான திருக்குர்ஆன் வசனங்கள் சான்றாக உள்ளன. பின்வரும் வசனத்தி­ருந்தும் ஹதீஸிருந்தும் அல்லாஹ் வானத்திலுள்ள அர்ஷில் உள்ளான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள…

ஷைத்தானால் எந்த அளவிற்கு தீங்கு செய்ய முடியும்?

ஷைத்தானால் எந்த அளவிற்கு தீங்கு செய்ய முடியும்? தவறான எண்ணங்களை ஏற்படுத்தி தீய காரியங்களின் பால் அழைப்பதும் நன்மையான காரியங்களைப் புறக்கணிக்குமாறு ஏவுவதும் தான் ஷைத்தானால் செய்ய முடியும். அவன் ஏற்படுத்திய எண்ணத்திற்குக் கட்டுப்படுபவர்கள் தீமையைச் செய்து விடுகிறார்கள். அவனது ஆசை…

தரம் தாழ்ந்த உலகம்

தரம் தாழ்ந்த உலகம்———————————-மறுமை வாழ்க்கையோடு எந்த வகையில் ஒப்பிட்டுப் பார்த்தாலும் உலக வாழ்க்கை என்பது தரம் குறைந்தது; அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் கீழானது. இப்படியான வாழ்வில் நன்றாக இருப்பதற்காக மறுமை வாழ்வை நாசமாக்கிக் கொள்வது மிகப்பெரும் முட்டாள்தனம். (ஒரு முறை) அல்லாஹ்வின்…

வீணும் விளையாட்டும் நிறைந்ததே உலக வாழ்க்கை

வீணும் விளையாட்டும் நிறைந்ததே உலக வாழ்க்கை பூமியில் பயனற்ற சிந்தனைகளும் செயல்களும் பரவிக் காணப்படும். வேடிக்கை மற்றும் விளையாட்டான விஷயங்கள் நிறைந்திருக்கும். அவற்றில் மூழ்கிவிடாது வாழ வேண்டுமென அல்லாஹ் நம்மை எச்சரிக்கிறான். இவ்வுலக வாழ்க்கை வீணும், விளையாட்டும் தவிர வேறில்லை. மறுமை…

ஏமாற்றும் வசதிகளே உலகம்

ஏமாற்றும் வசதிகளே உலகம்———————————————இந்த உலகத்திலுள்ள வசதி வாய்ப்புகள் அனைத்தும் நமது மறுமைத் தேடலை மறக்கடிக்கும் வகையில் அமைந்துள்ளன. அவற்றின் மீது அபரிமிதமான ஆர்வத்தையும் மோகத்தையும் தூண்டி வழிகெடுக்க ஷைத்தான் துடித்துக் கொண்டிருக்கிறான். அதற்கு ஒருக்காலும் நாம் இடம் கொடுத்து விடக் கூடாது.…

குர்ஆன் கூறும் துஆக்கள்

குர்ஆன் கூறும் துஆக்கள்———————————————துஆ 1 66 : 8.எங்கள் இறைவா! எங்கள் ஒளியை எங்களுக்கு முழுமையாக்குவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன் என்று கூறுவர். துஆ 2 23 : 97. 98. என் இறைவா! ஷைத்தான்களின்…

அனைத்தும் அற்ப சுகம்(உலக வாழ்க்கை)

அனைத்தும் அற்ப சுகம்(உலக வாழ்க்கை) பூமியில் நாம் சந்தோசமாக வாழ்வதற்கு ஏராளமான இன்பங்களை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்திருக்கிறான். அவன் அளித்த அறிவைக் கொண்டு மனிதனும் செயற்கையாகப் பல்வேறு கேளிக்கைகளை, பொழுதுபோக்குகளை உருவாக்கியுள்ளான். இவ்வகையில், எத்தனை விதமான சுகபோகங்கள் இங்கு இருந்தாலும் மறுமை…

இறை நினைவினால் கிடைக்கும் வெற்றி

இறை நினைவினால் கிடைக்கும் வெற்றி இவ்வுலகத்தில் நாம் செய்யும் வணக்க வழிபாடுகளாயினும், இதர விஷயங்களாயினும், நமக்கு ஏற்படும் கஷ்டங்களைச் சகித்துக் கொள்வதாயினும் இவை அனைத்துமே மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே! இதில் முஸ்லிம்களில் யாருக்கும் மாற்றுக் கருத்து…

உலகிலுள்ள அனைத்தையும் விட உயர்வானது எது❓

உலகிலுள்ள அனைத்தையும் விட உயர்வானது எது❓ தனது அடியார்கள் ஒவ்வொரு தருணத்திலும் தன்னை நினைவு கூர வேண்டும் என்றும், அவ்வாறு அவனை நினைத்துத் துதிப்பது இவ்வுலகில் நாம் செய்யும் அனைத்து நற்காரியங்களை விடவும் உயர்வானது என்றும் தனது திருக்குர்ஆனில் இறைவன் கூறுகின்றான்.…

நபித்துவ முத்திரை என்பது உண்மையா

நபித்துவ முத்திரை என்பது உண்மையா கேள்வி: நபிகள் நாயகம் (ஸல்) அவாகளின் இரு புஜங்களுக்கிடையே நபித்துவத்தின் முத்திரையை நான் பார்த்தேன். அது புறாமுட்டை போன்று இருந்தது என்று ஸாயிப் பின் யஸீது (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் 190 வது ஹதீஸாக…

❓ நோன்பு வைத்தால் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்று நபிகளார் சொன்னார்களா?

❓ நோன்பு வைத்தால் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்று நபிகளார் சொன்னார்களா? ✅ இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இல்லை நோன்பு பிடியுங்கள், ஆரோக்கியம் பெறுங்கள்: போர் செய்யுங்கள் கனீமத் பொருட்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்! நோன்பு பிடியுங்கள் ஆரோக்கியத்தைப் பெறுங்கள்! பயணம் செய்யுங்கள்…

தஹபள்ளமவு வப்தல்லத்தில் உரூக்கு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்”

❌ பலஹீனமான செய்தி ❌ நபி (ஸல்) அவர்கள் நோன்பு திறக்கும் போது “தஹபள்ளமவு வப்தல்லத்தில் உரூக்கு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்” என்று கூறுபவர்களாக இருந்தார்கள். (பொருள்: தாகம் தணிந்தது. நரம்புகள் நனைந்தது. அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்து விடும்).…

மரணம்

➖➖➖➖➖⚰மரணம்⚰➖➖➖➖➖ 34:30. உங்களுக்கென வாக்களிக்கப்பட்ட நாள் ஒன்று உள்ளது. அதை விட்டு சிறிது நேரம் பிந்தவும் மாட்டீர்கள். முந்தவும் மாட்டீர்கள்‘ என்று கூறுவீராக! 62:8. நீங்கள் எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்திக்கவுள்ளது. 63:10. உங்களுக்கு மரணம்…

செலவை கழித்த பிறகா, ஜகாத்?

செலவை கழித்த பிறகா, ஜகாத்? விவசாயத்தில் கிடைத்த வருமானத்தில் பயிர்களுக்குச் செலவிட்ட தொகையைக் கழித்துவிட்டு ஸகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது கழிக்காமல் மொத்த வருமானத்திலிருந்து ஸகாத்தை கணக்கிட்டு கொடுக்க வேண்டுமா? இன்றைய நவீன காலத்தில் விவசாயத்துக்காக கணிசமான தொகை செலவாகுவதைப் போன்று…

சோதனைக் குழாய் குழந்தை பெற அனுமதி உண்டா?

சோதனைக் குழாய் குழந்தை பெற அனுமதி உண்டா? சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறும் முறைக்கு இஸ்லாத்தில் அனுமதி உள்ளதா? முந்தைய காலத்தில் தாய் அல்லாத மற்ற பெண்கள், குழந்தைக்குப் பால் கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. பால் கொடுப்பதன் மூலம் அந்தப்…

காலமானார் என்ற சொல்லை தவிர்க்க வேண்டும்…

காலமானார் என்ற சொல்லை தவிர்க்க வேண்டும்… உயிரோடு இருந்தவர் உயிரை இழந்து காலமாக மாறிவிட்டார் என்கிறார்கள். காலமானார் என்ற சொல் அழியாதவன் (நித்திய ஜீவன்) என்ற பொருள்படும் விதமாக இந்துக்களால் சொல்லப்படுகிறது. ஜீவனாக இருந்தவர் நித்திய ஜீவனாக மாறிவிட்டார் என்ற அர்த்தத்தில்…

You missed