Month: May 2020

பாவங்களால் ஹஜ்ருல் அஸ்வத் கருத்துவிட்டது

பாவங்களால் ஹஜ்ருல் அஸ்வத் கருத்துவிட்டது ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலி ருந்து இறங்கியது. (அப்போது) அது பாலைவிட வெண்மையானதாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கருமையாக்கிவிட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர-லி…

துஆக்கள் பற்றிய பலவீனமான ஹதீஸ்கள் அனைத்தும் ஒரு பார்வை

துஆக்கள் பற்றிய பலவீனமான ஹதீஸ்கள் அனைத்தும் ஒரு பார்வை துஆக்கள் இறைவனிடம் மதிப்பு மிக்கது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பிரார்த்தனையை விட இறைவனிடம் மதிப்பு மிக்கது வேறொன்றுமில்லை. அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி…

உமர் (ரலி) அவர்களும் , அவரது சகோதரியும்

உமர் (ரலி) அவர்களும் , அவரது சகோதரியும் ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்ச்சியில் அன்னாரின் சகோதரி, நீ அசுத்தமானவர், சுத்தமானவர் தான் இதனைத் தொட வேண்டும்; குளித்து சுத்தமாகி வந்த பின் குர்ஆனின் பிரதியைத் தொடு என்று…

வருடா வருடம் ஜகாத்து கொடுக்க வேண்டுமா ?

வருடா வருடம் ஜகாத்து கொடுக்க வேண்டுமா ? உனக்கு இரு நூறு திர்ஹங்கள் இருந்து, அதற்கு ஒரு வருடம் நிறைவடைந்து விட்டால், அதில் ஐந்து திர்ஹங்கள் (ஸகாத் கடமையாகும்). இருபது தீனார் ஆகும் வரை (தங்கத்தில் ஸகாத்) கடமையில்லை. இருபது தீனார்…

நபி(ஸல்)  அவர்கள் தான் முதலாவதாக படைக்கப்பட்டவர்களா?

நபி(ஸல்) அவர்கள் தான் முதலாவதாக படைக்கப்பட்டவர்களா? முதலாவதாக படைக்கப்பட்டவரா? ஆதம் (அலை) அவர்கள் களி மண்ணிற்கும், தண்ணீருக்கும் மத்தியில் இருக்கும் போதேநான் நபியாக இருந்தேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பரவலாக ஒரு செய்திமக்களிடத்தில் உள்ளது. இவ்வாறு இவர்கள் குறிப்பிடும்…

ஹம்ஸா(ரலி) யின் ஈரலை வெட்டிய ஹிந்த் ?

ஹம்ஸா(ரலி) யின் ஈரலை வெட்டிய ஹிந்த் ? ஹம்சா (ரலி) கொல்லப்பட்டது தொடர்பாக வந்துள்ள பலவீனமான செய்திகள் 1. ஹம்சா (ரலி) அவர்களை வஹ்ஷீ அவர்கள் கொன்றுவிட்டு அவர்களின் ஈரலை வெட்டி எடுத்துக் கொண்டு ஹிந்த் அவர்களிடம் கொண்டு சென்றார். அவர்…

பைத்துல் மஃமூர் கஅபாவிற்கு நேராக உள்ளதா?

பைத்துல் மஃமூர் கஅபாவிற்கு நேராக உள்ளதா? நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்பைத்துல் மஃமூர்” வானத்தில் உள்ளது. அதற்கு “அஸ்ஸுராஹ்” என்று கூறப்படும். அது பைதுல் ஹராம் என்ற கஅபா பள்ளியைப் போன்றதாகும். அதற்கு நேராக (வானத்தில்) உள்ளது. அது விழுந்தால்…

அந்நாளில் அநீதி இழைத்தோருக்கு அவர்களின் சமாளிப்புகள் பயன் தராது

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... —————————————— அந்நாளில் அநீதி இழைத்தோருக்கு அவர்களின் சமாளிப்புகள் பயன் தராது. அவர்களுக்குச் சாபம் உள்ளது. அவர்களுக்குத் தீய தங்குமிடமும் உண்டு. یَوۡمَ لَا یَنفَعُ ٱلظَّـٰلِمِینَ مَعۡذِرَتُهُمۡۖ وَلَهُمُ ٱللَّعۡنَةُ وَلَهُمۡ سُوۤءُ…

அகீகாவின் சட்டங்கள்

அகீகாவின் சட்டங்கள் குழந்தை பிறந்த ஏழாம் நாளில் ஆண்குழந்தையாக இருந்தால் அதற்காக இரண்டு ஆடுகளையும் பெண்குழந்தையாக இருந்தால் அதற்காக ஓருஆட்டையும் அறுத்து ஏழை எளியவர்கள் உறவினர்களுக்கு உணவளிப்பதற்கு அகீகா என்று சொல்லப்படுகின்றது. இவ்வாறு செய்வதை நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்துள்ளார்கள். ஆனால்…

என் தோழர்கள் விண் மீன்களைப் போன்றவர்கள்

*என் தோழர்கள் வின்மீன்களைப் போன்றவர்கள்❓* குர்ஆனையும், நபிவழியையும் பின்பற்றுவது போலவே நபித் தோழர்களின் நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என வாதிடுவோர் பின்வரும் நபிமொழியையும் சான்றாக எடுத்துக் காட்டுகின்றனர். *என்னுடைய தோழர்கள் வின்மீன்களைப் போன்றவர்கள். அவர்களில் யாரை நீங்கள் பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி…

துஆ ஏற்கப்படும் நேரம் சம்பந்தமாக…

துஆ ஏற்கப்படும் நேரம் சம்பந்தமாக… கீழே உள்ள ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாகும். (சரியான செய்தி) பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில்… “பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: அபூதாவூத்…

காபாவை  பார்த்து கேட்கும் துஆ அங்கீகரிக்கப்படுமா?

காபாவை பார்த்து கேட்கும் துஆ அங்கீகரிக்கப்படுமா? கஅபத்துல்லாஹ்வை பார்த்து கேட்கும் துஆ அங்கீகரிக்கப்படும் என்று சில ஹதீஸ் உள்ளன. அவை பலவீனமானவையாகும். இது தப்ரானியின் அல்முஃஜமுல் கபீர் என்ற நூலில் இரண்டு இடங்களிலும் பைஹகீயில் ஒரு இடத்திலும் இடம்பெற்றுள்ளது. தப்ரானியின் அறிவிப்பு…

உமர் (ரலி)அவர்களின்  அற்புத திறமை

உமர் (ரலி)அவர்களின் அற்புத திறமை உமர் (ரலி)அவர்களின் அழைப்பு உமர் (ரலி) அவர்கள் சாரியா என்பவரின் தலைமையில் ஒரு படையைப்போருக்கு அனுப்பினார்கள். உமர் (ரலி) அவர்கள் ஜும்ஆ தினத்தில்உரையாற்றிக் கொண்டிருக்கையில் தன் உரையின் இடையே, “சாரியாவே அந்த மலைக்குள் செல். சாரியாவே…

இறந்தவருக்கு  யாஸீன் ஓதுவது பற்றி?

இறந்தவருக்கு யாஸீன் ஓதுவது பற்றி? “உங்களில் மரணித்தவர்களுக்காக சூரா யாஸீனை ஓதுங்கள்.” 1. இமாம் நவவி: இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசை பலவீனமானது. அதில் அறியப்படாத இருவர் இடம்பெற்றுள்ளனர். (அல்அத்கார்) 2. இமாம் தஹபி: இதனுடைய அறிவிப்பாளர் வரிசையில் அபூஉஸ்மான் என்பவர் இடம்பெறுகிறார்.…

உளூ இல்லாமல் பாங்கு சொல்லக்கூடாது?

உளூ இல்லாமல் பாங்கு சொல்லக்கூடாது? உளூ உள்ளவரைத் தவிர மற்றவர்கள் பாங்கு சொல்லக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : திர்மிதீ (184) இதே கருத்து பைஹகியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு…

அஸருக்கு பின் உறங்கினால் அறிவு கெடும்

அஸருக்கு பின் உறங்கினால் அறிவு கெடும் எவர் அஸருக்குப் பின் உறங்கி அவரது அறிவு கெட்டுவிட்டதோ அவர் தன்னையே பழித்துக் கொள்ளட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) நூல்கள்: முஸ்னது அபீயஃலா 4918 மஜ்மவுஸ்…

விவாகரத்து செய்வதால் அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்குகிறதா?

தலாக் கூறினால் அர்ஷ் நடுங்கும் விவாகரத்து செய்வதால் அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்குகிறதா? திருமணம் செய்யுங்கள் ஆனால் விவாகரத்து செய்யாதீர்கள். விவாகரத்து செய்வதால் அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்குகிறது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அலி(ரல,) நூல்கள் :…

மனோ இச்சையை எதிர்ப்பதே சிறந்த ஜிஹாத்தா?

மனோ இச்சையை எதிர்ப்பதே சிறந்த ஜிஹாத்தா? ”ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (போரிலிருந்து திரும்பிய) போர் வீரர்கள் குழு வந்தனர். அப்போது நபியவர்கள் நீங்கள் சிறிய ஜிஹாதிலிருந்து பெரிய ஜிஹாதின் பக்கம் வருகை அளித்துள்ளீர்கள் என்று…

ஜூம்ஆ என்பது ஏழைகளின் ஹஜ்ஜா?

ஜூம்ஆ என்பது ஏழைகளின் ஹஜ்ஜா? ஜூம்ஆவை நபிகள் நாயகம் காட்டித்தராத பல அனாச்சாரங்களுடன் நிறைவேற்றி வரும் சுன்னத் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் ஜூம்ஆ உரையின் போது பின்வருமாறு கூறுவார்கள். அன் அபீ ஹூரைரத ரலியல்லாஹூ அன்ஹூ அன்னஹூ கால கால ரசூலுல்லாஹி அலைஹி…

நோயாளியை விசாரிக்க சென்றால்…

நோயாளியை விசாரிக்க சென்றால்… اَللّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَأْسِ اِشْفِ أَنْتَ الشَّافِيْ لاَ شَافِيَ إِلاَّ أَنْتَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا (or) اَللّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ اِشْفِهِ وَأَنْتَ الشَّافِيْ لاَ شِفَاءَ…

You missed