தனிமையில் இறைவனை அஞ்சுவோருக்கு மகத்தான கூலி

தனிமையில் இறைவனை அஞ்சுவோருக்கு மகத்தான கூலி *தனிமையில் இறைவனை அஞ்சுவோருக்கு மகத்தான கூலி* இறைவன் தனது திருக்குர்ஆன் வசனங்களில் மனித குலத்துக்கு அறிவுரை கூறும் போது, *தனிமையில் தமது இறைவனை அஞ்சுவோருக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.* அல்குர்ஆன் 67:12 *அவர்கள் தனிமையில் தமது இறைவனை அஞ்சுவார்கள். யுகமுடிவு நேரம் பற்றியும் அஞ்சுவார்கள்.* அல்குர்ஆன் 21:49 தனிமையில் தன்னைத் தானே பாவச் செயலில் ஈடுபடாமல் தற்காத்துக் கொள்வாரேயானால், அது நிச்சயமாக அவரைப் பரிசுத்தப்படுத்தும் என்று இறைவன் உத்தரவாதம் … Continue reading தனிமையில் இறைவனை அஞ்சுவோருக்கு மகத்தான கூலி